• வேலூர் அரசு அருங்காட்சியகத்தை மரு.மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு.

· வேலூர் அரசு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு. மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு. மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் கோட்டை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் 1985-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் சார்ந்த வரலாற்று விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் 16 அடி உயரமுள்ள டைனோசர் மாதிரியும், 18-ஆம் நூற்றாண்டை சார்ந்த 2 பீரங்கிகளு...