• வேலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்.

· வேலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 6 அ ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் மஞ்சுளா துவங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் , நிர்வாகிகள் ஜோசப் அன்னய்யா , சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பதவி உயர்வு வழங்கிவிட்டு காலியாக அனைத்து முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கும் வெளிப்படையான பொது மாறுதல்களை நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற முறைகேட்டை தடுக்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல...