• வள்ளிமலை அண்ணா நினைவு பொது விருந்து.
· வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து. வேலூர் மாவட்டம் , காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சாதி, மத, பேதமின்றி அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி சமபந்தி எனப்படும் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு அறுவை விருந்து உணவாக பரிமாறப்பட்டது. பொதுமக்களும் உணவு உண்டனர்.