Posts

• காட்பாடி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராஜஸ்தான் நாடோடி குடும்பங்கள்.

Image
    ·   காட்பாடி வைபவ் நகரில் தங்கி மக்களை அச்சுறுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராஜஸ்தான் நாடோடி குடும்பங்களை உடனடியாக தமிழக அரசு வெளியேற்ற வேண்டும் - பகுதி மக்கள் கோரிக்கை.           வேலூர் மாவட்டம் , காட்பாடியில் வைபவ் நகர் பகுதியில்   ராஜஸ்தானை சேர்ந்த 45 நாடோடி குடும்பங்கள் வைபவ் நகர் வி . ஐ.டி. பல்கலைகழகம் மூன்றாவது நுழைவாயிலின் அருகில் கூடாரங்களை அமைத்து தனியாருக்கு சொந்தமான   இடத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக   தனியார் இடங்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.     தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பான்பராக் , போதை பொருட்கள் சாராயம் போன்றவற்றை ஆந்திரா சித்தூர் அருகே இருந்து கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். தட்டி கேட்கும் மக்களை கொலை செய்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுக்கின்றனர்.     அத்துடன் இந்த ராஜஸ்தான் நாடோடி குடும்ப பெ...

• தாயுமானவர் திட்டம்.

·        202 6 ஆம் ஆண்டு   செப்டம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லம் சென்று பொது விநியோக திட்டப் பொருட்களை விநியோகிக்கும்   தாயுமானவர்   திட்டத்தின்கீழ் செப்டம்பர் 5   மற்றும் செப்டம்பர் 7 -ம் தேதிகளில் ” தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் .                                 அரசாணை (நிலை) 82 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.11.08.2025 மற்றும் அரசாணை (நிலை) 114 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை நாள்.16.10.2025-களின் படி இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியினை நியாயவி...

• வேலூர் நியாய விலை கடையில் 1 கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனை.

Image
வேலூர் கற்பகம் கூட்டுறவு   நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ ரூ. 35/- க்கு வெங்காயம் விற்பனை - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் வேலூர் கற்பகம் கூட்டுறவு   நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ ரூ. 35/- க்கு வெங்காயம் விற்பனையை தொடங்கி வைத்தார்.   அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் அசாதாரண ஏற்றத் தாழ்வுகளின்போது உரிய சந்தை தலையீடு மேற்கொள்ளவும் , அத்தகைய பொருட்கள் பொதுமக்களுக்கு (குடும்ப அட்டைதாரர்களுக்கு) அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக நியாயமான விலையில் போதுமான அளவில் கிடைக்க அரசால் ஆணையிடப்பட்டதற்கிணங்க , தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தினால் NAFED மூலமாக வெங்காயம் கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் ஒரு கிலோ ரூ. 35/- என குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் இயங் கு ம் 146 நியாய விலை கடைகளி ல் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ வீதம் 20,000 கிலோ வெங்காயம் ஒரு கிலோ ரூ. 35...