Posts

• சன்பீம் பள்ளிகளின் பவள விழா.

Image
·          சன்பீம் பள்ளிகளின் பவள விழா.   ·          சன்பீம் பள்ளிகள் கல்லூரியாகவும் , பல்கலைகழகமாகவும் வளர வேண்டும். ·          விருதுகள் வழங்கி வி . ஐ . டி வேந்தர்   ஜி . விசுவநாதன் பேச்சு     வேலூர் மாவட்டம், காட்பாடி , சன்பீம் பள்ளிகள் கல்லூரியாகவும் , பல்கலைகழகமாகவும் வளர வேண்டும் என நட்புக்கு விருதுகள் வழங்கி வி . ஐ . டி வேந்தர் ஜி . விசுவநாதன் பேசினார் .       வேலூர் காந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் சன்பீம் பள்ளிகளின் பவள விழாவையொட்டி ' நட்புக்கு நன்றி விருது ' வழங்கும் விழா நடந்தது .     சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில் ,            பள்ளி 35 ஆண்டுகளை நிறைவு செய்து பவள விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது .   பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நின்ற நண்பர்களை கவுரவிப்பதே இந...

• வேலூர் மாநகராட்சி பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

Image
·         வேலூர் மாநகராட்சி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார   திட்ட இயக்குநர் ஆய்வு.                  வேலூர் மாநகராட்சி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கால்நடை மருத்துவமனை, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார   திட்ட இயக்குநர் மரு.ச.உமா ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார   திட்ட இயக்குநர் வேலூர் மாநகராட்சி, தாராபடவேடு ஹவுசிங் போர்டு பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் (நகர்ப்புறம்) 2.0-ன்கீழ் பழைய கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பயோ மைனிங் திட்டம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தாராப்படவேடு ஹவுசிங் போர்டு உர...

• வேலூர் மாவட்டத்தில் 2027 ஆண்டிற்கான பத்ம விருதுகள்.

·         வேலூர் மாவட்டத்தில் 2027 ஆண்டிற்கான   பத்ம விருதுகள் பெற தகுதியுள்ள நபர்கள் 31.07.2026 - ஆம் தேதிக்குள்   விண்ணப்பித்து பயனடையுமாறு     மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .                  2 02 7-ம் ஆண்டிற்க்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், மக்கள் தொடர்பு, பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தை சார்ந்த கீழ்காணும் தகுதிகள் உடைய தனித்தன்மை கொண்ட விளையாட்டில் சாதனை புரிந்த நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். 1.                      தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பா...

• பேருந்தில் நகைகள் திருடிய 2 பெண்கள் கைது.

Image
 ·          பேருந்தில் நகைகள் திருடிய 2 பெண்களை சிசிடிவி காட்சிகளை வைத்து கைது .          வேலூர் மாவட்டம் , வேலூர், பழைய பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து வேலூர் வடக்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.     இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் சாத்துப்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண் பெங்களூரு சென்று விட்டு பேருந்தில் மீண்டும் தங்க நகைகளை கைப்பையில் போட்டு கொண்டு வேலூர் வந்தார். பழைய பேருந்து நிலையத்தில் பார்த்தபோது பையில் வைத்திருந்த 8.5 சவரன் தங்க நகைகள் காணவில்லை.     இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்ததை தொடர்ந்து   வடக்கு காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், கட்டமடுவு பகுதியை சேர்ந்த மஞ்சுளா (27) அதே பகுதியை சேர்ந்த சவு...