• காட்பாடி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராஜஸ்தான் நாடோடி குடும்பங்கள்.
· காட்பாடி வைபவ் நகரில் தங்கி மக்களை அச்சுறுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராஜஸ்தான் நாடோடி குடும்பங்களை உடனடியாக தமிழக அரசு வெளியேற்ற வேண்டும் - பகுதி மக்கள் கோரிக்கை. வேலூர் மாவட்டம் , காட்பாடியில் வைபவ் நகர் பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த 45 நாடோடி குடும்பங்கள் வைபவ் நகர் வி . ஐ.டி. பல்கலைகழகம் மூன்றாவது நுழைவாயிலின் அருகில் கூடாரங்களை அமைத்து தனியாருக்கு சொந்தமான இடத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் இடங்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பான்பராக் , போதை பொருட்கள் சாராயம் போன்றவற்றை ஆந்திரா சித்தூர் அருகே இருந்து கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். தட்டி கேட்கும் மக்களை கொலை செய்துவிடுவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுக்கின்றனர். அத்துடன் இந்த ராஜஸ்தான் நாடோடி குடும்ப பெ...