• கவிஞர் இலக்குமிபதி மண்ணுக்குள் வானம் நூல் வெளியீடு.
· கவிஞர் இலக்குமிபதி எழுதிய மண்ணுக்குள் வானம் நூல் வெளியீட்டு விழா . வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் வள்ளலார் நேரு நகர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கவிஞர் ச . இலக்குமிபதி, ராகவேந்திர ஸ்வாமிகள் எழுதிய “ மண்ணுக்குள் வானம்” என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . இந்த விழாவில் மேத்தா , மணிவண்ணன் , ரங்காபுரம் சம்பத் , சண்முகம் , அண்ணாமலை , சாமிராமன் , ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் நிர்வாகிகள் ரவி, பன்னீர்செல்வம், வேலூர் வாசகர் வட்ட நிர்வாகிகள் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ராஜன்பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அப்பாஜி சாமிகள் நூலை வெளியிட திருவள்ளுவர் பல்கலைகழக துணைப்பதிவாளர் ரமேஷ் பெற்று கொண்டார் . இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கவிஞர் பொன்செல்வகுமார் , கவிஞர் மோகன் , கவுன்சிலர் கணேஷ், சங்கர், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் மைக்கோ பரமேஸ...