• இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் தனித்து போட்டி - தவெக-க்கு பின்னடைவு இல்லை .
· இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் தவெக-க்கு எந்த பின்னடைவும் இல்லை · தமிழகத்தில் நிலவரி சுதந்திரத்திற்கு முன்னர் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த நில வரியை ரத்து செய்துள்ளோம். இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். · வருவாய் துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் குறிப்பாக நில அளவையர்களை நியமிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் - வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் பேட்டி. வேலூர் மாவட்டம் , வேலூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தவெக ஆட்சியில் முதல்வர் சொன்ன...