Posts

• பி.டி.லீ. கல்லூரியில் AICRA நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.

Image
  காஞ்சிபுரம் பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா.            காஞ்சிபுரம் அடுத்த ஊவேரியில் அமைந்துள்ள பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இயந்திரவியல் துறை (Department of Mechanical Engineering) சார்பில் , " அகில இந்திய ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் கவுன்சில் " (AICRA) நிறுவன உறுப்பினர் தொடக்க விழா கல்லூரியின் கருத்தரங்க கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது . ​ நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் :       இந்நிகழ்விற்கு பி . டி . லீ . செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும் , சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியுமான P. கலையரசன் தலைமை தாங்கி ஆசி வழங்கினார் .       இயந்திரவியல் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் S. பூபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் .           கல்லூரி முதல்வர் முனைவர் P. பழனிசாமி...

நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும்.

Image
நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும்  -     பழ . நெடுமாறன் கருத்து.       நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ . நெடுமாறன் பேசினார் .       குடியாத்தம் நெல்லூர்பேட்டை நகராட்சி உயர்நிலை பள்ளியில் 1954-1955- ம் ஆண்டு 6- ம் படிவம் படித்த மாணவர்களின் 71- ம் ஆண்டு குடும்பக் கூடல் விழாவின் நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது .       இதில் , உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ . நெடுமாறன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது :        குடும்பக் கூடல் நிகழ்ச்சி என்பது புதுமையாக இருக்கிறது . இது ஆங்கில அறிஞர் ஜான்சன் சொல்வது போல , பாடும் பறவைகளின் கூடு என்பது போல இங்கே குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர் .       விஐடி வேந்தர் விசுவநாதன் பேசும்போது , மாணவர்களின் படிப்பில் பெற்றோர் பங்குதான் அதிகம் என்று சொன்னார்கள் . உண்மை தான் , பெற்றோர்கள்...