• வேலூர் இராணுவ மகளிர் ஆட்சேர்ப்பு முகாம்
வேலூர் இராணுவ மகளிர் ஆட்சேர்ப்பு முகா ம் - மாவட்ட ஆட்சி தலைவர் முகாமை தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட ம், காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இராணுவ மகளிர் ஆட்சேர்ப்பு முகாமை ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தில் மகளிர் இ ராணுவ காவ லர் (WMP) பணி உட்பட அனைத்து வகை பணிகளுக்கான இந்திய இ ராணுவ அக்னி வீரர் ஆட்சேர்ப்பு முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 2026 பிப்ரவரி 05 முதல் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 6,000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். தினமும் 800 முதல் 900 பேர் பங்கேற்று , இந்த ஆட்சேர்ப்பு முகாம் மிகப்பெரிய அளவிலே இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய ராணுவத்திலிருந்து வந்திருக்கிற அதிகாரிகளுக்கு நம்முடைய மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி மற்றும்...