Posts

• ரிவேரா கலை விழா மாரத்தான் போட்டி.

Image
·          ரிவேரா கலை விழா மாரத்தான் போட்டி.    ·          4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு       வேலூர் : வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் ரிவேரா 2026 கலை விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .       விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இன்று தொடங்கி மார்ச் 1- ம் தேதி வரை நடைபெறுகிறது .       இதன் ஒரு பகுதியாக விஐடி பல்கலைகழக வளாகத்தில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது .       விஐடி துணைதலைவர் சேகர் விசுவநாதன் கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார் .‌       இதில் 2,700 மாணவர்கள் , 1,200 மாணவிகள் மற்றும் 500- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , ஊழியர்கள் பங்கேற்றனர் .       விஐடி பல்கலைகழக வளாகத்தில்   தொடங்கிய...

• வேலூரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம்.

Image
 ·          வேலூரில் அரசு பள்ளி   ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டம். ·          அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம்   கற்றல் மைய   ஆசிரியர்களுக்கு பயிற்சி       தமிழ்நாடு அரசின் பள்ளிகல்வி துறையும் யுனிசெப் நிறுவனம் , மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம் கற்றல் குறித்த செறிவூட்டல் (Science, Technology, Engineering and Mathematics - STEM)   திட்டத்தை செங்கல்பட்டு , காஞ்சீபுரம் , திருவள்ளுர் , வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைமுறைபடுத்தபடுகிறது .                காட்பாடி, காந்தி நகரில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட கூட்ட அரங்கில், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தன்னா...

• தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

Image
·          தீயணைப்பு மீட்பு பணிகள் துறை , காட்பாடி ரெட்கிராஸ் , ஆர் . ஐ . சி . டி நிறுவனமும் இணைந்து தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி       தமிழ்நாடு மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில தீயணைப்பு ஆணையத்துடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை , காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் , ஆர் . ஐ . சி . டி . பாரா மெடிகல் கல்லூரியும் இணைந்து தீ விபத்து தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி   காட்பாடி காந்திநகர் , 8- வது கிழக்கு நெடுஞ்சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் பார்சூன் பார்க் வளாகத்திலிருந்து புறப்பட்டு ஆக்ஸிலியம் கல்லூரி சுற்று சாலை , 8- வது கிழக்கு நெடுஞ்சாலை வழியாக கல்யாண மண்டபம் சந்திப்பு சாலை வரை நடைபெற்றது .         இந்த பேரணியை மாநில தீயணைப்பு ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் ஜெனரல் ( டிஜிபி ). சங்கர்ஜிவால் தொடக்கி வைத்தார் .   உறுப்பினர்கள் ...