• அணைக்கட்டு நடைபெற்ற 2-ம் நாள் வருவாய் தீர்வாயம்.
· அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 2-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) · வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து 87 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் / தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பெற்றுக்கொண்டார். அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435-ம் பசலி ஆண்டிற்கான 2-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026-ல் மாவட்ட ஆட்சி தலைவர் தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி . எஸ் . லீலாஅலக்ஸ் கலந்து கொண்டு வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து 87 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். வேலூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் ஜமாபந்தி 17.06.2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி 24.06.2026 அன்று வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் நடைபெற உள்ளது. ...