• விஐடி முன்னாள் மாணவர் IFS தேர்வில் 110-வது இடம் பிடித்து சிறப்பு.
· விஐடி முன்னாள் மாணவர் சவுரப்குமார்பால் IFS தேர்வில் 110- வது இடம் பிடித்து சிறப்பு. வேலூர், விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சவுரப்குமார் பால் , யு . பி . எஸ் . சி . இந்திய வனப் பணி (IFS) தேர்வில் 110- வது இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார் . உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் சவுரப் குமார் பால் . இவர் கடந்த 2022- ம் ஆண்டில் விஐடி பல்கலைகழகத்தில் பி . டெக் . கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர் . இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ( யுபிஎஸ்சி ) நடத்தும் இந்திய வனப் பணி தேர்வுக்கு தயாராகி வந்தார் . இந்திய வனப் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது . இதில் சவுரப்குமார் பால் 110- வது இடத்தைப் பிடித்துள்ளார் . விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் மற்றும் துணைதலைவர்கள் சங்கர்விசுவநாதன் , சேகர்விசுவநாதன் ஆகியோர் முன்னாள் மாணவர் சவுரப்குமார் பா...