Posts

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

Image
·         Employment Opportunities & Career Guidance Program conducted at P.T. Lee Chengalvaraya Naicker College of Engineering and Technology.          Kanchipuram, An insightful and highly beneficial Employment Opportunities and Career Guidance Program was organized at P.T. Lee Chengalvaraya Naicker College of Engineering and Technology, Oovery, Kanchipuram for the III year students of Artificial Intelligence & Data Science (AI&DS), Computer Science and Engineering (CSE), Information Technology (IT), Electrical and Electronics Engineering (EEE) and Electronics and Communication Engineering (ECE).            The program was graced by Mrs.Nirmal Devi, Junior Employment Officer & District Skill Officer, Kanchipuram and Mr.S.Arun Pandiyan, Junior Employment Officer, Kanchipuram who served as the chief resource persons. Their session provided compreh...

• வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா.

Image
·          வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா .    ·          ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு .        வேலூர் மாவட்டம் , வேலூரில் மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழாவானது நடைபெற்றது. இறந்தவர்களின் சமாதிகளில் அவர்களுக்கு   விருப்பமானவைகளை வைத்து படைத்தனர்.       பின்னர் விருதம்பட்டு , அம்பேத்கர் நகர், கோட்டை சுற்றுசாலை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வந்து அம்மன் ஆற்றில் இறங்கியது. முன்னதாக பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்த காளி , பார்வதி, சிவன் உள்ளிட்ட வேடங்களை அணிந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை விழாவில் பங்கேற்றனர்.    இதில் எலுமிச்சை பழங்கள், சில்லரை காசுகளை அம்மன் மீது வீசி எறிந்தனர். வேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ...

• வேலூர் போதை பொருட்கள் விற்பது முற்றிலும் தடை.

·        வேலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பது முற்றிலும் தடை.                       வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் இயங்கி வரும் பெட்டி கடைகள் மற்றும் இதர கடைகளைக் காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து கண்காணித்து தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கூலிப், ஹான்ஸ், புகையிலை போன்ற போதை பொருட்கள் இருக்கும் பட்சத்தில் அக்கடைகள் உடனடியாக சீல் வைத்து மூடப்படும்.                      மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உடல்நலனுக்காக மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் அருகே இயங்கி வரும் பெட்டி கடைகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்...

• விருபாட்சிபுரம் நகர்புற நல வாழ்வு மையம்.

Image
·          விருபாட்சிபுரம் காந்தி நகரில் ரூ . 1.20 கோடி செலவில் நகர்புற நல வாழ்வு மையம் - ஏ . பி . நந்தகுமார் எம் . எல் . ஏ ., திறந்து வைத்தார்.      வேலூர், விருபாட்சிபுரம் பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்   பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர் . பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 54- வது வார்டு விருபாட்சிபுரம்   காந்திநகர் பகுதியில் ரூ . 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6 படுக்கை வசதி கொண்ட நகர்புற நல வாழ்வு மையம் புதியதாக கட்டப்பட்டது .              இதன் திறப்பு விழாவிற்கு வேலூர் தெற்கு மாவட்ட தி . மு . க ., செயலாளர் ஏ . பி . நந்தகுமார் எம் . எல் . ஏ ., தலைமை தாங்கி நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார் . அதை தொடர்ந்து உள்ளே சென்று நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார் .        மேலும் அதன் வளாகத...

• வேலூரில் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி விழா.

Image
·          வேலூரில் ஈஷா யோகா மையம் சார்பில் மகா சிவராத்திரி விழா – பக்தர்களுக்கு அன்னதானம் .       வேலூர், ஈஷா யோகா மையம் சார்பில் மகா சிவராத்திரி விழா தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றத மகா சிவராத்திரி விழாவில்   சத்குரு   அருளுரை , தியானம் , பிரசித்தி பெற்ற கலைஞர்களின் இசை , நடன நிகழ்ச்சி நடைபெற்றது . அது இங்கே நேரடியாக பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது .                வேலூரில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் நர்மதா அசோக் , சுதாகர் , மகேஸ்வரி , முத்து , ஸ்ரீ பிரியா , இந்து முன்னணி மகேஷ் , தண்டபாணி முதலியார் திருமண மண்டப உரிமையாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் .              அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிக...

• வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலய சனி மஹா பிரதோஷம்.

Image
 ·          வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா   பிரதோஷம்    ·          நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம்.  ·          ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் தரிசனம்             வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை, ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் தயிர் , சந்தனம் , தேன், கரும்பு சாறு, இளநீர் , பன்னீர் , திருநீறு   உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது.       பின்னர் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மலர், மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் அனைத்து...