• வேலூரில் திமுக அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.
· தமிழக மனித வள மேம்பாடு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் வேலூரில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம். · ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு கைது செய்து காவலர் நலவாழ்வு மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு. ( ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் ) பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போன்ற தமிழக வெற்றி கழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரின் வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது . அது தொடர்ந்து சர்ச்சையாக இருந்த நிலையில் , குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையைப் பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார் . இந்த நிலையில் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளின் சார்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தது. இதனை தொடர்ந்து திமுக தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவ...