Posts

• வேலூர் விவசாயிகளுக்கு ‘விதை பாதுகாவலர்’ விருதுகள்.

Image
·          சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 6 மாநில விவசாயிகளுக்கு ‘ விதை பாதுகாவலர் ’ விருதுகள் - வி . ஐ . டி துணைதலைவர் சங்கர் விஸ்வநாதன் வழங்கினார்       வேலூர் , வேலூர் வி . ஐ . டி. பல்கலைகழக வளாகத்தில் , சத்குருவின் ‘ மண் காப்போம் ’ இயக்கம் சார்பில் , ' பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம் ' நடைபெற்றது . இதில் 6 மாநிலங்களை சேர்ந்த 9 முன்னோடி விவசாயிகளுக்கு , ‘ விதை பாதுகாவலர் விருதுகள் – 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டது . வி . ஐ . டி பல்கலைகழகத்தின் துணைதலைவர் சங்கர்விஸ்வநாதன் இவ்விருதுகளை வழங்கினார் .     இவ்விழாவில் சோழ மண்டல நிதி நிறுவனத்தின் நிர்வாக துணைதலைவர் நரேந்திரகுமார் , கலைமாமணி , மரபின் மைந்தன் முத்தையா மற்றும் வி . ஐ . டி விவசாய கண்டுபிடிப்புகள் பள்ளியின் துறை தலைவர் ஆர் . ராஜேந்திரன் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் . இந்த விழாவில் 2,500- க்க...

• வேலூர் போலியோ சொட்டு மருந்து முகாம்.

Image
  ·          வேலூர் போலியோ சொட்டு மருந்து முகாம்.   ·          வேலூர் சின்ன அல்லாபுரம் அங்கன்வாடி மையத்தில் காட்பாடி மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர் போலியோ சொட்டு மருந்து முகாமினை துவங்கி வைத்தனர்.              1 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை இளம்பிள்ளைவாத ( போலியோ ) நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் , நாடு முழுவதும் இன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது .              அதன்படி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மாவட்டம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டு , காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது .          வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து   முகாமினை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோ...

• வேலூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள்.

Image
·          வேலூரில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி, சேலைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கல்.              வேலூர் மாவட்டம் , வேலூர், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பிரகாஷ் தலைமையில் தமிழக முதல்வர் ஜோசப்விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி உணவும், மரக்கன்றுகளும், சேலைகளும் வழங்கப்பட்டது. இதனை தவெக மாவட்ட செயலாளர் வேல்முருகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் அருண்விஜய் , நாகு உள்ளிட்டோரும் திரளான மக்களும் கலந்து கொண்டு பிரியாணி உணவை பெற்று சென்றனர்.  

• வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் 22-ம் ஆண்டு விழா.

Image
·          உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி குழும ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் எஸ் . என் . எச் . ஆர் . சி . மருத்துவமனையின் பாரம்பரிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் 22- வது ஆண்டு விழா.         வேலூர் மாவட்டம் , வேலூர் வட்டம் , திருமலைகோடி , உலக அளவில் புகழ் பெற்ற தங்க கோயில் வேலூர், ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பீடம் , ஸ்ரீ நாராயணி குழும ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் , ஸ்ரீ சக்தி அம்மாவின் தெய்வீக அருளாசியுடன் , எஸ் . என் . எச் . ஆர் . சி . (SNHRC) மருத்துவமனையின் 22 - வது ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது .     இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் (ASP) பி . எஸ் . தனுஷ்குமார் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார் .       இவ்விழாவில் ஸ்ரீ நாராயணி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பேராசிரியர் ந . பாலாஜி , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்...