• சுதந்திர தினம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடி வைக்க வேண்டும்.
· சுதந்திர தினம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடி வைக்க வேண்டும். தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் , மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ளமதுக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 ( சனிக் கிழமை) சுதந்திர தினம் அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே , மேற்கண்ட தினத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் , கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபானக்கூடங்கள் ( FL1/ FL2/ FL3/ FL3A / FL3AA and FL11) அனைத்தும் மூடப்படும் எனவும் , அன்றைய தினங்களில் மதுபானங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் ,...