Posts

• வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை.

·         வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ , பயன்படுத்தவோ கூடாது எனவும் , மீறினால் அபராதம் விதிக்கப்படும் என   மாவட்ட ஆட்சி தலைவர்   தெரிவித்துள்ளார்.                   தமி ழ்நாடு அரசானது கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் , ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் , பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள்/பேப்பர் கப்புகள் , பிளாஸ்டிக் டம்ளர்கள் , பிளாஸ்டிக் பேப்பர்கள் , பிளாஸ்டிக் கொடிகள் , தெர்மாகோல் கொண்டு செய்யப்பட்ட கப்புகள்/ தட்டுகள் உட்பட 14 வகையான பொருட்களை பயன்படுத்தவும் , சேமித்து வைக்கவும் , விற்பனை செய்யவும் அரசாணை வாயிலாக தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது. மேலும் விதி   மீறல்களில் ஈடுபடுபவருக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.   அதுபோல உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 மற்றும்   விதிகள் 2011 ன் பிரிவு 55, 58 ன் வாயிலாக தடை செய்யப்...

• தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டம்.

Image
·         தேசிய குடற்புழுநீக் கும் மாத்திரை வழங்கும் திட்ட ம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்   தொடங்கி வைத்தார்.                  வேலூர் மாவட்ட ம் , தொரப்பாடி அரசினர் மேல்நிலை பள்ளியில் தேசிய குடற்புழு நீக் கும் மாத்திரை வழங்கும் திட்டத்தை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரையை வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்.                  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் மாணவர்கள் நாள்தோறும் உங்களையும், உங்களை சுற்றியும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். தினமும் கைகளை கழவ வேண்டும். நகத்தை சுத்தமாக பராமரிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொள்ள வேண்டும். சத்தாண மற்றும் சுகாதாரமான உணவு பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும். இந்த குடற்புழு நீக்க ம...

• அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

Image
·         அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாற்று திறனாளிகள் கணக்கெடுப்பு , மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி மற்றும் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு.                  வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாற்று திறனாளிகள் கணக்கெடுப்பு , மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணி மற்றும் சமூகநீதி விடுதியை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                  அணைக்கட்டு ஒன்றியம் , கந்தநேரி , செதுவாலை, பொய்கை ஆகிய ஊராட்சி பகுதிகளில் மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு - உரிமைகள் திட்டத்தின் கீழ் இல்லம்தோறும் சென்று   மாற்று திறனாளிகள் கணக்கெடுப்பு களப்பணியினை மாவட்ட ஆட்சி தலைவர் மேற்கொண்டு ஆய்வு செய்தார் . இந்த ஆய்வின்போது மாற்று திறனாளியின் கல்வி , வேலைவாய்ப்பு , சிகிச்சை முறை கள் மற்றும் உதவி தொகை குறித்து கேட்டறிந்தார் . மாற்ற...

• வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டம்.

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ்   (2026)   10.08.2026 மற்றும் 17.08.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது - என மாவட்ட ஆட்சி தலைவர்.            தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 10.08.2026 அன்றும், விடுப்பட்டவர்களுக்கு 17.08.2026 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.                 மேற்படி முகாமானது அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் நோடல் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.                         1 முதல் 2-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மா...

• TABCEDCO மூலம் கடன் மேளா முகாம்கள்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ( TABCEDCO ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் - 2026-2027, வங்கி கிளை வாரியாக கடன் மேளா முகாம்கள்   நடைபெறவுள்ளது - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்                 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன், குழுக் கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது.   அதன் விவரம் பின்வருமாறு: வ.எண் திட்டம் தகுதி தேவைப்படும் சான்றுகள் 1 தனி நபர் கடன் 1.             விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்...