Posts

• வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி.

Image
·          வேலூரில் 9 மாவட்டங்களை சேர்ந்த மண்டல அளவிலான பளுதூக்கும் போட்டி - 400 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.                வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளு தூக்கும் பயிற்சி மையத்தில் முதல்வர் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.     இதில் வேலூர் , திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி , விழுப்புரம் , கடலூர் , தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 400- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.       இரண்டாவது நாளாக நடைபெறும் பளு தூக்கும் போட்டிகளை மண்டல மேலாளர் சாந்தி துவங்கி வைத்தார். இதில் காமன் வெல்த் வீரர் சதிஷ் போட்டிகளை முன்னின்று நடத்தினார். இதில் பாலமுருகன் , பயிற்றுநர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வெல்வோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.  

• UPSC – NDA & NA (II) & CDS Examination.

UPSC – National Defence Academy & Navel Academy –II & Combined Defence Service Examination –II   -2026, 13.09.2026 FN & AN (Sunday) வேலூர் மாவட்டத்தில் UPSC -   தேர்வாணையத்தின் மூலம் NDA & NA (II) & CDS – (II) -2026   தேர்வுகள் வருகின்ற 13.09.2026 (ஞயிற்றுகிழமை) அன்று முற்பகல் 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடக்கவிருக்கிறது.   வேலூர் மாவட்ட மையத்திலுள்ள   03   தேர்வுக் கூடங்களில்   686 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.   வ.எண். தேர்வு மையத்தின் பெயர் தேர்வர்களின் எண்ணிக்கை 1 Govt. Muslim Higher Secondary School, Officers line,Anna Salai, Vellore -632001 255 2 D.K.M. College for Women, DKM College Road, Sainathapuram, Near Krishna Petrol Bunk, Vellore – 632 001 277 3 Thanthai periyar Government Institute of Technology, Chitteri road, Thorapadi post, Near Female jail, Vellore -6320...

• வேலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.

Image
·          வேலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்றுவதை கண்டித்து வேலூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்.              வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.              இந்த உண்ணாவிரதத்தில் வேலூர் , ராணிப்பேட்டை , காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரததில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பாலசந்திரன் , பார்த்திபன் , பாஸ்கர் , சுதாகர், வெற்றி , உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.       இதில் வேலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை கிருஷ்ணகிரிக்கு மாற்ற கூடாது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், வழக்கறிஞர் முகமதுசகி , அதிமுக மாவட்ட செயலாளர்...

• வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

Image
வேலூர் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார   திட்ட இயக்குநர் ஆய்வு.                  வேலூர் மாவட்டத்தில் மருத்துவமனை, மழைநீர் வடிகால் பணி, சமூக நீதி மாணவியர் விடுதி, நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலை கடை ஆகிய இடங்களில்     வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு சுகாதார   திட்ட இயக்குநர் பெ ண் ட் ல ண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை யை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்களை பாதுகாத்து வைக்கும் பாதுகாப்பு பெட் டகம் அறையை (Safety Locker Room)   பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, முத்துமண்டம் நீர்...