• சன்பீம் பள்ளிகளின் பவள விழா.
· சன்பீம் பள்ளிகளின் பவள விழா. · சன்பீம் பள்ளிகள் கல்லூரியாகவும் , பல்கலைகழகமாகவும் வளர வேண்டும். · விருதுகள் வழங்கி வி . ஐ . டி வேந்தர் ஜி . விசுவநாதன் பேச்சு வேலூர் மாவட்டம், காட்பாடி , சன்பீம் பள்ளிகள் கல்லூரியாகவும் , பல்கலைகழகமாகவும் வளர வேண்டும் என நட்புக்கு விருதுகள் வழங்கி வி . ஐ . டி வேந்தர் ஜி . விசுவநாதன் பேசினார் . வேலூர் காந்தி கல்வி அறக்கட்டளை சார்பில் சன்பீம் பள்ளிகளின் பவள விழாவையொட்டி ' நட்புக்கு நன்றி விருது ' வழங்கும் விழா நடந்தது . சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில் , பள்ளி 35 ஆண்டுகளை நிறைவு செய்து பவள விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது . பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நின்ற நண்பர்களை கவுரவிப்பதே இந...