Posts

• வேலூர் பள்ளி மாணாக்கர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணாக்கர்களுக் கு   கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக ள் 15.07.2026   அன்று தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில்     நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.  தமிழ் வளர்ச்சி துறையால் “ தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட 18.07.1967- ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18- ஆம் நாள் “ தமிழ்நாடு நாள் விழா ”   மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி , தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்   துறை   அமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு நாள் விழாவை   முன்னிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திட கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு நாளை நினைவு கூ ரும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
 ·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 657   கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.           வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை , நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 657 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர், பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம...

• குடியாத்தம் விவசாயி ஆட்சியரிடம் மனு.

Image
·          குடியாத்தம் அருகே 120 ஆண்டு காலமாக அனுபவத்தில் உள்ள விவசாய நிலத்தை திடீரென வஃக்பு போர்டு இடம் என கூறி மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பு - விவசாயி ஆட்சியரிடம் மனு.              வேலூர் மாவட்டம் , குடியாத்தம் நகரில் வசிப்பவர் பரந்தாமன் விவசாயி. இவர் மாவட்ட ஆட்சி தலைவர் லீலாஅலெக்சிடம்   நேரில் மனு அளித்துள்ளார்.     அதில் குடியாத்தம், மேலாலத்தூர் சாலையில் ஜோகிமடம் என்ற இடத்தில் 710 /2 ஏ, 710/1 ஆகிய சர்வே நிலங்கள் சுமார் 4 தலைமுறைக்கு மேலாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.       இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்யாமல் என் அனுபவத்தில் உள்ள இடங்களை வஃக்பு போர்டுக்கு சொந்தமானது என கூறி என்னிடமிருந்த விவசாய நிலத்தை தற்போது ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். என்னையும் சிறை வைத்து அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். எனவே எனது நிலத்தை மீட்டுத்தர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்த...

• நிலம் வாங்கி தருவதாக ரூ.1.50 கோடி மோசடி.

Image
 ·          நிலம் வாங்கி தருவதாக ரூ . 1.50 கோடி மோசடி மாவட்ட   ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்.              வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்சிடம்   திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்த ஆனந்தன் என்பவர் புகார் மனு அளித்தார்.     அதில் சந்திரபோஸ் என்பவர் பஞ்சமி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயார் செய்து என்னிடம் பணம் ரூ .1.50 கோடி பெற்றுகொண்டு என்னை ஏமாற்றினார். மேலும் அந்த இடத்தை வேறு ஒருவருக்கும் பதிவு செய்து பணம் பெற்று கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு வங்கியில் பணிபுரியும் அருண் என்பவரும் உடந்தை. எனவே போலி பத்திர பதிவுகளை ரத்து செய்து என பணம் ரூ . 1.50 கோடியை மீட்டு தர வேண்டும். பஞ்சமி நிலத்தை அரசே எடுத்து கொள்வதுடன் சந்திரபோஸ் மற்றும் அருண் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடு...

• ஆற்காடு குளோபல் பள்ளி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு.

Image
·          ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு.       ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி குளோபல் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .        இந்நிகழ்ச்சியில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2026   சோளிங்கரில் நடைபெற்றது . இப்போட்டியில் 8 மற்றும் 12 வகுப்பு மாணவியர்கள்   பங்கேற்று மாவட்ட அளவில்   முதல் பரிசு பெற்றுள்ளனர் .       அதனை தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டம், Ranipet District WUSHU Sports Association நடத்திய குங்ப்பூ போட்டியில் 8 மற்றும் 7 -ம் வகுப்பை சார்ந்த திகழ்நிலா S, விஷ்வா R என்ற மாணவர்கள் பங்கேற்று வெண்கல பதக்கமும் , பாராட்டு சான்றிதழும் பரிசு பெற்றுள்ளனர் .         மேலும் கல்விக்கண் க...