Posts

• வேலூர் 21.08.2026 தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

·         வேலூர் மாவட்ட வேலைவாய் ப் பு அலுவலக வளாகத்தில் 21.08.2026 அன்று      தனியார் துறை வேலைவாய்ப்பு முகா ம் - வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான (Micro Job Fair) வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய ம் மூலமாக நடத்திட இயக்குநர் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது . தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது . இம்முகாமில் 40 - க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளது...

• கீ.வ.குப்பம், அரும்பாக்கம் மனுநீதி நாள் முகாம்.

Image
·         கீ.வ.குப்பம் , அரும்பாக்கம் மனுநீதி நாள் முகா ம் - மாவட்ட ஆட்சி தலைவர் 184   பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே   44 இலட்சத்து   92   ஆயிரத்து 814     மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .                    வேலூர் மாவட்டம் , கீ.வ.குப்பம் வட்டம், அரும்பாக்கம் ஊராட்சி, அரும்பாக்கம் மோட்டூர் கல்வி உலகம் உயர்நிலை பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.   மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் 184 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 இலட்சத்து 92 ஆயிரத்து 814 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா ர். அரும்பாக்கம்   ஊராட்சியில் ஏற்கனவே பெறப்பட்ட 211 மனுக்களில் 184 மனுக்கள் ஏற்கப்பட்டன. 27 மனுக்கள் பரிசீலனையி ல் உள்ளன. இந்த மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 158   கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவரிடம் வழங்கினார்கள்.         ...

• சுதந்திர தினத்தன்று 247 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்.

·         சுதந்திர தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும்    கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் .                  சுதந்திர   தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எ ன த மிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து , வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2026 சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளார்.                    இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய   பொருள்கள் விவரம் . ,  பொருள் 1 : கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் பொருள் 2 ...