டாக்டர் சிவக்குமார் கிளினிக் தலைசுற்றல், மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம்
· இ . என் . டி . டாக்டர் சிவக்குமார் கிளினிக்கில் தலைசுற்றல் , மயக்கத்திற்கு நவீன சிகிச்சை மையம் - யாகரிஷி வராஹ குருஜி திறந்து வைத்தார். வேலூர், ஆபீசர்ஸ் லைன் , கிருஷ்ணா நகரில், இ . என் . டி கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் . எ . சிவகுமார் . காது , மூக்கு , தொண்டை சிகிச்சை நிபுணரான இவர் , 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ துறையில் அனுபவம் பெற்றவர் . வேலூர் , சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காது , மூக்கு , தொண்டை சிகிச்சை பிரிவு தலைவராகவும் , மருத்துவ கண்காணிப்பாளராகவும் , மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்துள்ளார் . இதுதவிர சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் ஃபெலோஷிப்பாக உள்ளார் . காது , மூக்கு , தொண்டை மருத்துவ சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சிவக்குமார் , தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு உலக தரத்தில் சிகிச்சை ...