Posts

• கால்நடை பராமரிப்பு கழிவு செய்யப்பட்ட வாகனம் பொது ஏலம்.

·    வேலூர் மாவட்டம், கால்நடை பராமரிப்பு துறையில், கீழ்காணும் கழிவு செய்யப்பட்ட வாகனம் 29 .07.2026 அன்று பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாகன எண் TN 21 G 2729 (EICHER 10.50) நிபந்தனைகள் 1)                ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள தொகையில் 10% முன்பிணைத் தொகை (EMD) வரைவோலை (DD) யாக / ரொக்கம் (Cash) ஆக Assistant Director of Animal Disease Intelligence Unit, Vellore அவர்களுக்கு செலுத்த வேண்டும். 2)      குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்படமாட்டர்கள்.   3)            ஏலத்தில் அதிகத் தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்.   4)            அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் இரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும். 5)     ...

• மாணவர்களுக்கு சிறந்த ரோல்மாடல்முன்னாள் முதலமைச்சர் காமராஜர்.

Image
·          மாணவர்களுக்கு சிறந்த ரோல்மாடல்முன்னாள் முதலமைச்சர் காமராஜர் - வி . ஐ . டி. துணைதலைவர் ஜி . வி . செல்வம் பேச்சு      காட்பாடி, காந்தி நகரில் அக்சீலியம் ரவுண்டானாவில் வி . ஐ . டி துணைதலைவர் ஜி . வி . செல்வம் , சிதிலமடைந்திருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் உருவ சிலையை தன்னுடைய சொந்த செலவில் புதுப்பித்தார் . இதன் திறப்பு விழா நடந்தது .       விழாவிற்கு வி . ஐ . டி துணைதலைவர் ஜி . வி . செல்வம் தலைமை தாங்கி முன்னாள் முதலமைச்சர் காமராஜர் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி பேசுகையில் ,       காந்தி நகரில் உள்ள காமராஜர் சிலையை தினமும் நாம் அனைவரும் பார்க்கின்றோம் . ஆனால் அது சற்று சிதைந்து காணப்பட்டது . அதனை சீரமைக்கும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தியதற்கு நன்றி . தினமும் மாணவர்கள் காமராஜரை பார்க்க வேண்டும் என்பதற்காகதான் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது .             ...

• வேலூர் மாவட்ட பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி மேளா.

·         வேலூர் மாவட்ட பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) வருகிற 20.07.2026   அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் .                  வேலூர் மாவட்டம், வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா (PMNAM) - 2026, மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 20.07 .2026 அன்று காலை 9.00 மணி முதல் மாலை   4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் பொது துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்பிடவுள்ளனர்.                 என்.சி.வி.டி. மற்றும் எஸ்.சி.வி.டி முறையில் அரசு மற்றும் தனியார்   ஐ.டி.ஐ.-யில்   2024-ம்   ஆண்டு தேர்ச்சி பெற்ற, அல்லது 202...

• வேலூர் மாணவர்களுக்கு வங்கி கல்வி கடன் மேளா.

Image
·         வேலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்க ள் 100% உயர்கல்வி யில் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு தொழில் / மருத்துவம் / துணை மருத்துவ படிப்புகள் ஆகிய கல்லூரி கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக வங்கி கடன் மேளா கீழ் கண்ட அட்டவணையின் படி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் . வேலூர் மாவட்டத்தில் 2025-2026 - ம் கல்வியாண்டில் 12 - ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்க ள் 100% உயர்கல்வி யில் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு தொழில் / மருத்துவம் / துணை மருத்துவ படிப்புகள் ஆகிய கல்லூரி கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக வங்கி கடன் மேளா நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் 3 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.     வ. எண். நாள் இடம் நேரம் கலந்து கொள்ள வேண்டிய மாணவர்கள் 1 17.07.2026 அரசு முஸ்...