Posts

• விஐடி முன்னாள் மாணவர் IFS தேர்வில் 110-வது இடம் பிடித்து சிறப்பு.

Image
 ·         விஐடி முன்னாள் மாணவர் சவுரப்குமார்பால் IFS தேர்வில் 110- வது இடம் ‌ பிடித்து சிறப்பு.         வேலூர், விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சவுரப்குமார் பால் , யு . பி . எஸ் . சி . இந்திய வனப் பணி (IFS) தேர்வில் 110- வது இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார் .       உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் சவுரப் குமார் பால் . இவர் கடந்த 2022- ம் ஆண்டில் விஐடி பல்கலைகழகத்தில் பி . டெக் . கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர் .        இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ( யுபிஎஸ்சி ) நடத்தும் இந்திய வனப் பணி தேர்வுக்கு தயாராகி வந்தார் . இந்திய வனப் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது . இதில் சவுரப்குமார் பால் 110- வது இடத்தைப் பிடித்துள்ளார் .    விஐடி வேந்தர் கோ . விசுவநாதன் மற்றும் துணைதலைவர்கள் சங்கர்விசுவநாதன் , சேகர்விசுவநாதன் ஆகியோர் முன்னாள் மாணவர் சவுரப்குமார் பா...

• வேலூர் மாவட்டத்தில் 22.05.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில் 22.05.2026 அன்று வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி   நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .  தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான (Micro Job Fair) வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும்   மூன்றாவது வெள்ளி   கிழமைகளில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய ம் மூலமாக நடத்திட இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அவர்களால் அறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வேலூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது . தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது . இம்முகாமில் 40- க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளத...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 510 கோரிக்கை மனுக்களை பெற்றார்.               வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித்துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித்துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 510 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை ...