Posts

• பெருமுகை கலைஞர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு.

Image
·         பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்டம் , பெருமுகை ஊராட்சியில் ரூ.45.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 250 படுக்கை வசதி கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   வேலூர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக வரும் வெளி மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களை சார்ந்த பொதுமக்களின் தங்கும் நலம் கருதி தமிழ்நாடு முதலமைச்சர், வேலூர் வட்டம், பெருமுகை கிராமத்தில் 2.15 இலட்சம் சதுர அடி பரப்பளவில் 250 படுக்கை வசதியுடன்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என 15.06.2023 அன்று   அறிவித்தார்கள். இதனை தொடர்ந்து 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் 2 பகுதிகளாக 68400 சதுர அடி   தரைதளம் மற்றும் 3 தளங்களில் 119 அறைகளுடன் 250 படுக்கை ...

• வேலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

  வேலூர் மாவட்டத்தில் 21.02.2026 அன்று வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி   நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகா ம் - வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான (Micro Job Fair) வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும்   வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய ம் மூலமாக நடத்திட இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அவர்களால் அறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வேலூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 21.02.2026 சனி க்கிழமை அன்று நடைபெறவுள்ளது . தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது . இம்முகாமில் 40 - க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளது . இந்நிறுவனங்களுக்கு 10 th , 12 th , ITI, DIPLOMA, D...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

Image
வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம்   689 கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித்தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நலத்துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 689 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக...

• வேலூர் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டம்.

·         வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டம் - 202 6 முகாம் 10 .0 2 .202 6   மற்றும்   17 .0 2 .202 6 ஆகிய நாட்களில்   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.                 தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின்கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் , 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (க ர் ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) 10 .0 2 .202 6   அன்றும் , விடுப்பட்டவர்களுக்கு 17 .0 2 .202 6 அன்றும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.                   மேற்படி முகாமானது அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , ஆஷா பணியாளர்கள் மற்றும் நோடல் ஆசிரிய ர் கள் மூலம் வழங்கப்படுகிறது.     ...

• தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டம்.

Image
 ·         தூய்மை பணியாளர்களுக்கு   காலை உணவு     விரிவாக்க திட்ட ம்.                 தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி நிதித்துறை அமைச்சர் 14.08.2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ...

• வேலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு விண்ணப்பங்கள்.

·         வேலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு விண்ணப்பங்கள்.                  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , கீழ்க்காணும் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாள ர் பணியிடங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட தகுதியான நப ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வ.எண். ஊராட்சி ஒன்றியத்தின்   பெயர் காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை 1 அணைக்கட்டு 1 2 குடியாத்தம் 2 3 காட்பாடி 2 4 கணியம்பாடி 4 5 கீ.வ.குப்பம் 1 6 பேர்ணாம்பட்டு 1 7 வேலூர் 2 மொத்தம் 13  வட்டார ஒருங்கிணைப்பா ளர்   பணிக்கு விண்ணப்பிப்ப...