• பொன்னை சி.ஆர்பி.எப். பெண் வீரரின் வீட்டில் நகை திருட்டு.
· பொன்னை அருகே சி . ஆர்பி . எப். பெண் வீரரின் வீட்டில் 22.5 சவரன் நகை திருட்டு. · பல மாதங்களாகியும் குற்றவாளியை பிடித்தும் நகையை மீட்டு தராமல் பொன்னை காவல் துறையினர் அலைகழிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் சி . ஆர்.பி . எப். பெண் வீரர் நேரில் மனு. வேலூர் மாவட்டம் , பொன்னை அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி. இவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் ( சி . ஆர் . பி . எப் ) வெளிமாநிலத்தில் பணியாற்றுகிறார். இவரின் தாய் மற்றும் தந்தை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஜுன் 24, 2025 அன்று இவர் வீட்டில் மொத்தம் 22.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ .50 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். நகைகள் திருடு போனது குறித்து பொன்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து போலியான குற்றவாளியை...