• வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இலட்சினை உலக சாதனை நிகழ்வு .
வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சியின் இலட்சினையாக ( Logo) மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாநகராட்சியின் இலட்சினையாக ( Logo) தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியானது 1866- ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்து கடந்த 01.08.2008- ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான எண்ணற்ற சேவைகளை செய்து ...