Posts

Showing posts from December, 2024

• வேலூரில் அதிமுக-வினர் தடையை மீறி ஆர்பாட்டம்.

Image
·          வேலூரில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாததால் முதல்வர் பதவி விலக கோரியும் அதிமுக-வினர் தடையை மீறி ஆர்பாட்டம் – போலீசார், அதிமுக-வினரிடையே தள்ளு முள்ளு.       வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசும், முதல்வரும் பதவி விலக கோரியும், புகார் அளித்த மாணவியின் பெயர் கொண்ட எப் . ஐ . ஆர் வெளியிட்டவர்கள் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கையை எடுக்க கோரி தடையை மீறி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       அப்போது அதிமுக பொருளாளர் மூர்த்தி மற்றும் சிவாஜி உள்ளிட்ட அதிமுக-வினர் பல்வேறு கோஷங்களை எழுப்பும் முன்னரே காவல் துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டதால், ஒருவர் காவல் துறை வாகனத்தின் சக்கரத்தின் முன் படுத்ததால் பரபரப்பு ...

• புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கம்.

Image
·         அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்க ம் - வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் 909 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திற்கான பற்று அட்டைகளை வழங்கினார்.              தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொட ங்கி வைத்ததை தொடர்ந்து                    வே லூர் மாவட்ட த்தில்   முத்துரங்கம் அர சினர் கலைக் கல்லூரி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்...

• புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் - நிறைந்தது மனம்.

Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொட ங்கி வைத் ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் 909 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திற்கான பற்று அட்டைகளை வழங்கினார். புதுமைப்பெண்   விரிவாக்க திட்டத்தில் பயனடைந்த மாணவிகள் தங்களுக்கு மாதம் ரூ. 1000 கல்வி உதவித்தொகை   கிடைக்குமா என்ற ஏக்கம் நீங்கி தங்களுடைய மனம் நிறைந்துள்ளதாக தெரிவித்து இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு நன்றி தெரிவித்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண...