• குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு எளிமையாக போதிப்பது பயிற்சி வகுப்பு.
· குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு எளிமையாக போதிப்பது பயிற்சி வகுப்பு - நீர் மேலாண்மை திட்டத்தின் பெருந்தலைவர் கே.விஸ்வநாதன் பயிற்சி . வேலூர் மாவட்டம் , வேலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வேலூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு குழந்தைகள் வளரும் மையத்தை உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கான யுக்திகளில் கதைகள் , பாடல்கள் , விளையாட்டுகள் போன்றவற்றை எப்படி குழந்தைகளுக்கு எளிமையாக போதிப்பது என்ற தன்மையில் 20 வருடங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பல குழந்தைகள் காப்பக ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்த வகையில், பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தும் விதத்தில் குழந்தைகள் காப்பகம் மையத்தில் ஆசிரியராக வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பெடுக்கப்பட்டது . இதில் வேலூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் காப்பக அலுவலர் சாந்தலட்சுமி பயிற்சியை துவக்கி வைத்தார் . தொடர்ந்...