Posts

• வேலூர் மாவட்டபொது விநியோக திட்ட குறை தீர்வு முகாம்.

·         வேலூர் மாவட்டத்தில்   14.02.2026   இரண்டாவது   சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்வு முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .                    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் 14/02/2026 ஆம் தேதி இரண்டாவது   சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம்,   புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல்,   குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் க...

• ஊரீசு கல்லூரி 41-ஆவது பட்டமளிப்பு விழா.

Image
 ·          ஊரீசு கல்லூரி 41- ஆவது பட்டமளிப்பு விழா - வி . ஐடி வேந்தர் விசுவநாதன் மாணவ , மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்               வேலூர் மாவட்டம் , வேலூரில் மிகவும் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரி உள்ளது. வேலூர் சி . எஸ் . ஐ நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரீசு கல்லூரியின் 41- வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் டிபோர் வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் ஜெயகரன் ஐசக் உள் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது .            இந்த விழாவிற்கு ஊரீசு கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளருமான   வேலூர் பேராயத்தின் பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் தலைமை தாங்கினார் . வி . ஐடி கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி . விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு   விழாவில் மாணவ , மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.     இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ( பொ...

• வேலூரில் வருவாய் துறை சங்கங்கள் மறியல் போராட்டம்.

Image
 ·          வேலூரில் வருவாய் துறை சங்கங்களின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் - 400- க்கும் மேற்பட்டோர் கைது .     வேலூர் மாவட்டம் , வேலூர், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை தீனதயாளன் துவங்கி வைத்தார்.       இதில்   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் , குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் " சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை " உடன் இயற்ற வேண்டும் .          வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அ...