தேர்தல் விழிப்புணர்வு.

 ·         100% வாக்களிப்பது - சமையல் எரிவாயு உருளையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வில்லை ஒட்டி விழிப்புணர்வு.

     பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் .மாலதி இன்று சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

                இந்நிகழ்ச்சியில் வேலூர் வட்டாட்சியர் கோபி வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி