· கீரை திருவிழா - மக்கள் நல சந்தை. தவசி கீரை உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது , உடலுக்கு ஆரோக்கியம் . வைட்டமின்களும் , தாது உப்புக்களும் , கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன . குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம் . ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு தவசிகீரை தான் … . தவசி கீரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக கருதப்படலாம் . இதில் அடங்கி இருக்கும் வைட்டமின்கள் நமக்கு கொடுக்கும் நலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம் . வைட்டமின் எ , வைட்டமின் பி , வைட்டமின் சி , வைட்டமின் கே போன்றவை அடங்கி உள்ளதால் இதை Multivitamin கீரை என்றும் அழைக்கின்றனர் … . ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் மற்றும் கெட்ட ரத்தங்கள் வெளியேற்ற பட்டு ரத்தத்தை சுத்திகரித்து உற்பத்தி செய்யும் . பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காண படுகிறது . ஆங்கிலத்தில் Chakurmanis என்று அழைக்கப்படும் … . எளிதாக க...
· வேலூர் வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் 94- வது பிறந்த நாள் விழா. · பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலூர் மாமன்ற உறுப்பினர் பாபிகதிரவன் பரிசு வழங்கி பாராட்டு . · அப்துல்கலாம் திருஉருவப் படம் வழங்கி கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி புகழாரம். டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம்-ன் 94- வது பிறந்த நாள் விழா வேலூர் வாசகர் வட்டம் சார்பில் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் வெகு சிறப்பாக, உற்சாகமாக, மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது. விழாவில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் திருஉருவப் படத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் கவிஞர் முனைவர் ச.இலக்குமிபதி வழங்கினார். டாக்டர் ஏபிஜே. அப்துல்கலாம் இந்தியாவின் 11-ஆவது ஜனாதிபதி. ராமேஸ்வரத்தில் பிறந்தவர். டாக்டர் அப்துல்கலாம் சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், விஞ்ஞானி, ஆசிரியர். பொக்ராணில் அணுகுண்டு வெடிப்பதற்கு க...
பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லூரியில், அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி காஞ்சிபுரம், ஊவேரியில் செயல்படும் பி.டிலீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1300-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிமற்றும் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவின் முதல் தொழில்கல்வி நிறுவனத்தை தொடங்கிய பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, சென்னை வேப்பேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, இவ்வறக்கட்டளையின் ந...
Comments
Post a Comment