ள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

 

வள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைகள் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

வள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைகள் (கூட்டாண்மை செயலியில், கணக்கியல் மற்றும் நிதி) இணைந்து  பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை Role of Entrepreneurs forSustainble Business Practices: Emerging Trends in India என்ற தலைப்பில் நடத்தியது.

இந்த கருத்தரங்கில் நீதியரசர் பொன்.கலையரசன்  தலைமையில் நடைபெற்றது

இதில் எத்தியோப்பியா, இலங்கை, சிக்கிம், மற்றும் தமிழகம் உள்ளிட்ட பலபகுதிகளில் இருந்து இணைய வழியாகவும் நேரிடையாகவும்கலந்துகொண்டுபேராசிரியர்கள் தங்கள் கட்டுரைகளை வழங்கிச் சிறப்பித்தனர்.பல்வேறு கல்லூரிகளில் இருந்து  பேராசிரியர்களும்,மாணவர்களும் கட்டுரைகளை வழங்கினர்.  

மேலும் அறங்காவலர் . M. N. விஜயசுந்தரம், கல்வி ஆலோசகர் முனைவர் K.மின்ராஜ், முன்னாள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், பொறியியல் ஆலோசகர் K.ஜகன்னாதன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநர் முனைவர் M. அருளரசு, அறக்கட்டளைச் செயலாளர் திரு. M. சாம்பசிவம், கல்லூரி முதல்வர் முனைவர் D.இளந்தமிழன் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பங்குபெற்றனர்.


Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.