பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல்
.jpeg)
பி . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் சங்கத்தின் தொடக்க விழா · மின் மின்னணுவியல் மற்றும் அதன் பயன்பாடு குறித்த கருத்தரங்கு காஞ்சிபுரம் மாவட்டம் அரக்கோணம் பிரதான சாலையில் ஊவேரி சத்திரம் அருகே பி . டி . லீ செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது . இக்கல்லூரியில் அறக்கட்டளையின் தலைவரும் முன்னாள் நீதியரசருமான பொன் . கலையரசன் அவர்களின் சீரிய தலைமையில் அரங்காவலர்கள் முன்னால் மாவட்ட ஆட்சியர் வி . சந்திரசேகரன் , முன்னாள் மாவட்ட நீதிபதி . எஸ் . சாத்த பிள்ளை , மருத்துவர் ஆர் . கண்ணையன் , திருமதி எஸ் . ரேணுகா , பொறியாளர் எச் . வெங்கடேஷ் , முனைவர் பி . அரிஸ்டாட்டில் , திரு எம் . ராஜேந்திரன் மற்றும் . எம் . என் . விஜயசுந்தரம் ஆகியோரின் சிறப்பான ஒத்துழைப்பினாலும் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றது . கல்லூரி இயக்குனர் டாக்டர் எம் . அருளரசு அவர்களின் நெறியாள்கையில்...