Posts

• வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள்.

Image
·         வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சி - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஏலகிரி அரங்கத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 அன்றைய சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்களின் நலனுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி முன்னாள் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும் சுயதொழில் தொடங்கிடவும் வங்கிகள் மூலம் ஒரு கோடி வரை வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் இத்திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30- விழுக்காடு மூலதன ம...

• வல்லம் ஊராட்சியில் மக்கள் நல சந்தை முன்னெடுப்பில் "கிராமத்து கைமணம் .

Image
  ·          வல்லம் ஊராட்சியில் மக்கள் நல சந்தை முன்னெடுப்பில் " கிராமத்து கைமணம் ".        மக்கள் நலத் சந்தை முன்னெடுப்பில் " கிராமத்து கைமணம் " வல்லம் ஊராட்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .      வல்லம் ஊராட்சியின் பல கிராமங்களில் இருந்து 32 பெண்கள் பாரம்பரிய உணவுகளை கிராமத்து கைமணம் மணக்க மணக்க பல வகையான உணவுகளை சமைத்து நிகழ்வுக்காக கண்காட்சிக்கும் போட்டிக்கும் வைத்திருந்தனர் .                  கிராமத்து மக்களும் திரண்டு வந்து இந்த கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு களித்தனர் . இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர் .                  ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் இந்த கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார் . பலரும் ஆர்வத்தோடு உணவுகள் சமைத்துக் கொண்டு வந்ததை மகிழ்ச்சி பொங்க பாராட்ட...

• ஆசிரியர் ஞானசக்தி வேலன் சிவபுராணம் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா

Image
·          ஆசிரியர் ஞானசக்தி வேலன் எழுதிய சிவபுராணம் விளக்க உரை நூல் வெளியீட்டு விழா - கவிஞர் ச . லக்குமிபதி வாழ்த்து       வேலூர் , வேலூர் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா மற்றும் ஆசிரியர் கா . ஞானசக்திவேலன் எழுதிய சிவபுராணம் விளக்க உரை என்ற நூல் வெளியீட்டு விழா ஆசிரியர் இல்லத்தில் நடந்தது . விழாவிற்கு ஓய்வு பெற்ற நூலகர் ஜெ . ரவி தலைமை தாங்கினார் . இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஜெ . ஸ்ரீதர் முன்னிலை வகித்தார் . கவிஞர் பொன் . ராஜன்பாபு வரவேற்றார் .       வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் ச . லக்குமிபதி கலந்து கொண்டு சிவபுராணம் விளக்க உரை நூலை வெளியிட்டு நூலின் சிறப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார் .       பள்ளி தலைமை ஆசிரியர்   ஜோசப் அன்னையா முதல் நூலை பெற்றுக்கொண்டு சிறப்பு கவிதை வாசித்தார் .       பேராசிரியர் பொன் . செல்வகுமார் பாராட்டி பேசினார் .   ...

• மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.52,87,029/- செயற்கை அவயங்கள், உபகரணங்கள்.

Image
  ·         வேலூர் மாவட்டத்தில் 238 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.52,87,029/- மதிப்பி ல் 415 எண்ணிக்கையிலான செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 8 சிறப்பு முகா ம்களில் செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகளில் 238 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்.ஈ.சி   நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் ரூ.52 , 87 , 029/- மதிப்பில் 415 எண்ணிக்கையிலான செயற்கை அவயங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்பு லெ ட்சுமி ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்ட ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ் வுக்காக தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . வேலூர் மாவட்டத்தில் 34,602 மாற்றுத் திறனாளி...