Posts

• அக்சிலியம் கல்லூரி ‘100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு.

Image
·        ·         அக்சிலியம் கல்லூரி ‘100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு.       வேலூர் மாவட்டம், காட்பாடி , அக்சிலியம் கல்லூரி ( தன்னாட்சி ) பெண்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை மற்றும் காட்சிப் புலவியல் துறை இணைந்து நடத்திய   ‘100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ’ அக்சிலியம்   கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .       இந்நிகழ்விற்கு மாவட்ட அலுவலர் மாறன் , தேர்தல் அலுவலர் , மண்டல துனை வட்டசெயலர் பொன்முருகன் தலைமை தாங்கி ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்று மாணவிகளுக்கு வலியுறுத்தினார் .              கல்லூரிச் செயலர் அருட்சகோதரி முனைவர் அ . மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார் . இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் அ . ஆரோக்கிய ஜெயசீலி , துணைமுதல்வர் அருட்சகோதரி முனைவர் அ . அமலவளர்மதி வாழ்த்...

• மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் பயிற்சி வகுப்பு

Image
 ·         தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள   மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு   வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்   நடைபெற்றது . தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில்   தேர்தல் பணிகளில் ஈடுபடவதற்காக 144 மண்டல அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல அலுவலர் , உதவி மண்டல அலுவலர் , ஒரு காவலர் மற்றும் ஓரு உதவியாளர் இருப்பார்கள் . தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்கள்   குழு   விவரம் எண். மற்றும் சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்கள் குழு எண்ணிக்கை கூடுதலாக மண்டல அலுவலர்கள் குழு எண்ணிக்கை மொத்த மண்டல அலுவலர்கள் குழு எண்ணிக்கை. 40.காட்பாடி 23 2 25 43.வேலூர் 25 2 27 44.அணைக்கட்டு 30 2 ...

• சின்னகீசகுப்பம் பால் குட ஊர்வலம்.

Image
 ·         சின்னகீசகுப்பம் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் உலக அமைதிக்காக பால் குட ஊர்வலம் - சுவாமிகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு.      வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி மதுரா சின்னகீசகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரர் , பெரிய ஆண்டவர் , சப்தகன்னிகள் ஆலய மண்டல அபிஷேகம் பூர்த்தி விழா மற்றும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், இயற்கை வளங்கள் செழிக்கவும் வேண்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளங்கள் முழங்க பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பால் குடங்களை யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்து பின்னர் ஸ்ரீ முனீஸ்வரர் , பெரிய ஆண்டவர் , சப்தகன்னிகளுக்கு பாலபிஷேகம் செய்து தீபாராதணைகள் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  

• வேலூர் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு.

Image
·         தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்   மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கலந்து கொண்டார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வேலூர்,   காட்பாடி மற்றும் குடியாத்தம்   சட்டமன்ற தொகுதிகளில்    தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் வாக்காளர் உறுதிமொழி எடுத்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சி, சாய்நாதபுரம் டி. கே . எம் . கல்லூரி சாலையில் 1000 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.   இ...