Posts

• ஜூன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
ஜூன் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது .                 வேலூர் மாவட்டத்தில் ஜூன் 202 6 -ம் மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக தோட்டக்கலை துறை மூலம் துறை சார்ந்த அலுவலர்களால் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2026-27 குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அடுத்ததாக கால்நடை பராமரிப்பு துறை மூலம் துறை சார்ந்த அலுவலர்களால் வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 100% மானியத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக கரவை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கீழ்க்கண்ட கோரிக்கைகள் விவசாயிகளால் முன் வைக்கப்பட்டன. தென்பாலாறு இணைப்பு திட்டம்...

• வேலூரில் திமுக அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.

Image
·          தமிழக மனித வள   மேம்பாடு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் வேலூரில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.   ·          ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு கைது செய்து   காவலர் நலவாழ்வு   மண்டபத்தில் அடைத்ததால் பரபரப்பு.           ( ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் ) பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போன்ற தமிழக வெற்றி கழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரின் வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது . அது தொடர்ந்து சர்ச்சையாக இருந்த நிலையில் , குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையைப் பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார் .           இந்த நிலையில் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகளின் சார்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்திருந்தது. இதனை தொடர்ந்து திமுக தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவ...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில்   மாவட்ட   வருவாய் அலுவலர்   பொதுமக்களிடம் 705   கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.           வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சி துறை , நகராட்சி நி ரு வாகங்கள் , பேரூராட்சி துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சார துறை சார்பான குறைகள் , மாற்று திறனாளிகள் நல துறை . மருத்துவ துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 705 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிரு...