வேலூரை சேர்ந்த பி.எஸ் எப். வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

 ·         பெங்களூரில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த வேலூரை சேர்ந்த பி.எஸ் எப். வீரரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி.

                வேலூரை சேர்ந்தவர் சுதாகர் (41). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவர் கடந்த 28-ஆம் தேதி பாதுகாப்பு பணியின்போது விபத்து ஏற்பட்டதில் பலியானார்.

     இன்று அவரது உடல் வேலூர் கொண்டு வரப்பட்டு  அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாநகராட்சி எரியூட்டும் தகனமேடை மையத்தில் சுகாதரின் உடல் எரியூட்டப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.

அரசு மேனிலைப் பள்ளி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி