· அரசு மதுபானகடை பணியாளர் காலவரையற்ற காத்திருப்பு போராட்ட வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மூன்று மாவட்ட ஆயத்த மாநாடு . · டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி வேலூரில் பேட்டி வேலூர் மாவட்டம் , வேலூர் ஆசிரியர் இல்லத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஏ . ஐடியுசி , தொழிற்சங்கத்தின் சார்பில் வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மூன்று மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆயத்த மாநாடு கூட்டம் ஒருங்கிணைந்த தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா , டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் , மாநில பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பின்னர் செய்திய...