Posts

Showing posts from February, 2025

• வேலூர் ஆக்சிலியம் கல்லூரி 70வது கல்லூரி ஆண்டு விழா.

Image
·          வேலூர் ஆக்சிலியம் கல்லூரி - 70 வது கல்லூரி ஆண்டு விழா.    ·          சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள் , பதக்கங்கள் ,   கேடயங்கள்   வழங்கி பாராட்டு.       பாரம்பரியமிக்க பவள விழா காணும் ஆக்சிலியம் கல்லூரியின் 70- வது   ஆண்டு விழா தொடங்கியது . இதற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் குளோரிஸ்வரூபா தலைமை இயக்குநர் , தேசிய நுண் சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் (NI-MSME) ஹைதராபாத் , இந்திய அரசின் MSME அமைச்சகம் , இந்தியா , கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி மேரிஜோஸ்பின்ராணி கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார் .                    மாணவிகள் கல்வியில் சிறந்து பல புதுமையான திட்டங்களை வகுத்துச் சாதனைப் பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார் .        ...

• இலவம்பாடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகாசிவராத்திரி விழா.

Image
  ·          இலவம்பாடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகாசிவராத்திரி விழா.     ·          கவிஞர் லக்குமிபதி   பக்தி சொற்பொழிவு .       வேலூர் அடுத்த இலவம்பாடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது . இங்கு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது . விழாவிற்கு   மா . காமராஜ் தலைமை தாங்கினார் . மேட்டுக்குடி தியாகராஜன் முன்னிலை வகித்தார் . ஆசிரியர் தஞ்சான் வரவேற்றார் .       சிறப்பு விருந்தினராக வாரியார்தாசன் என்ற கவிஞர் ச . லக்குமிபதி , ' அடைந்தவருக்கு அருளும் அப்பா போற்றி ' என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவாற்றினார் .                  விழாவில் செங்குட்டுவன் , கோபி , சுதாகர் , குப்புசாமி , கோயில் அர்ச்சகர் சம்பத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் .       முடிவில் தார்வழி விஜயகுமார் நன்றி ...

• மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.

Image
·          மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம் . ஜி . ஆர் - வி . ஐ . டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு.    ·          எம்ஜிஆர் சிறப்பு புகைப்பட கண்காட்சி.   ·          பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்.       காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைகழகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.   துணைதலைவர் சங்கர் விசுவநாதன் வரவேற்றார்.       துணைதலைவர் ஜி.வி.செல்வம், விழா நோக்கம் குறித்தும், எம்ஜிஆர் வாழ்வில் நடைபெற்ற மனிதநேய செயல்களை குறித்தும், விரிவாக எல்லோர் மனதில் நிகழும் வகையில் பேசினார்.    எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் திறந்து வைத்து பேசுகையில்,       எம...

ள்ளல் பெ. தெ. லீ செங்கல்வராய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

Image
  வள்ளல் பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைகள் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வள்ளல் பெ . தெ . லீ செங்கல்வராய நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைகள் ( கூட்டாண்மை செயலியில் , கணக்கியல் மற்றும் நிதி ) இணைந்து   பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை Role of Entrepreneurs forSustainble Business Practices: Emerging Trends in India என்ற தலைப்பில் நடத்தியது . இந்த கருத்தரங்கில் நீதியரசர் பொன் . கலையரசன்   தலைமையில் நடைபெற்றது இதில் எத்தியோப்பியா , இலங்கை , சிக்கிம் , மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இணைய வழியாகவும் நேரிடையாகவும் கலந்துகொண்டு பேராசிரியர்கள் தங்கள் கட்டுரைகளை வழங்கிச் சிறப்பித்தனர் . பல்வேறு கல்லூரிகளில் இருந்து   பேராசிரியர்களும் , மாணவர்களும் கட்டுரைகளை வழங்கினர் .     மேலும் அறங்காவலர் . M. N. விஜயசுந்தரம் , கல்வி ஆலோசகர் முனைவர் K. மின்ராஜ் , முன்னாள் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் , பொறியி...

• பேர்ணாம்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்.

Image
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகா ம் - வேலூர் மாவட்ட   வருவாய் அலுவலர் , குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத் தனர். முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியின்   வாயிலாக   மாற்றுத் திறனாளிகளுக்கான   அனைத்து துறைகள். ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் பயனடைந்த   மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு நன்றி. வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது . மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window Approach) வட்டார வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது . இம்முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை , தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID),   பராமரிப்பு உதவித்தொகை ,...