Posts

• வண்டறந்தாங்கல் ஊராட்சியில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணி.

Image
·         காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வள துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். காட்பாடி வட்டம், வண்ட்றந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அறிவுசார் மையத்தின் சிறப்பம்சங்கள்             இந்த அறிவுசார் மையம் 203.90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது . இதில் ஆண்கள் , பெண்களுக்கு தனித்தனியே கழிவறை மற்றும் சமைய ல றை க் கூடம் கட்டப்படவுள்ளது .         இப்பணியானது தொடங்கப்பட்டு அடுத்த 4 மாத காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் .                 இந்த அறிவுசார் மையத்தின் மூலம் வண்ட்றந்தாங்கல் , அண்ணாநகர் , வண்ட்றந்தாங்கல் காலனி , இந்திரா நகர் , பு...

• கரசமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Image
·         உலக தண்ணீர்   தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்ட ம் – நீர்வள துறை அமைச்சர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண் டார்.                       அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 22, உ லக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற் றது.     காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண் டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.   இந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோக...

• காட்பாடியில் எம்.பி. கதிர்ஆனந்த் ரம்ஜான் பொருட்கள் வழங்கினார்.

Image
·          காட்பாடியில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாடும் வகையில் ரூ . 43 லட்சம் ரம்ஜான் பொருட்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சொந்த செல்வில் தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.                    வேலூர் மாவட்டம் , காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்தின் சொந்த செலவில் ரூ . 43 லட்சம் மதிப்பில் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாட தொகுப்பு அரிசி , பூண்டு , வெங்காயம் , பட்டை , லவங்கம் , நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்கி சமைத்து உண்ண ரூ . 200 பணம் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் 5,073 இஸ்லாமிய மக்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் வன்னியராஜா உள்ளிட்டோரும், காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டனர். ...

• வேலூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைதலைவர் பேட்டி.

Image
  ·          தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி ஆரம்ப பள்ளிகளை மூட கூடாது .    ·          வேலூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய   துணைதலைவர் பேட்டி.             வேலூர் மாவட்டம் , வேலூர் ஆசிரியர் இல்லத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பறிற்சி கருத்தரங்கம் மற்றும் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம்   அகில இந்திய செயற்குழு உறுப்பினர்   ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப்அன்னையா வரவேற்று பேசினார் . வாரா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர் . இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைதலைவர் ச . மயில் , அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பொ . அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் .                   வா...

• காட்பாடி திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.

Image
·          காட்பாடி, பிரம்மபுரத்தில் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு             வேலூர் மாவட்டம் , காட்பாடி, பிரம்மபுரத்தில் காட்பாடி ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சார்பில் ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் மத்திய அரசு நூறு நாள் வேலைக்கான நிதி ரூ . 4,034 கோடியை உடனடியாக வழங்க கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் உறுதி ஏற்க அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக உறுதி ஏற்றனர். பின்னர் மத்திய அரசு உடனடியாக ரூ . 4,034 கோடி பணத்தை நூறு நாள் வேலைக்கு வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.               பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,         பிஜேபி மோடி என சொல்லி கொண்டு மக்களிடம் நாட...