Posts

• பெ.தெ.லீ. கல்லூரி 83-வது பட்டமளிப்பு விழா.

Image
·          பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் 83- வது பட்டமளிப்பு விழா.    ·       மாணவர்கள் பெற்றோர்களை பேணி காக்க நீதியரசர் . பொன் . கலையரசன் அறிவுரை.       பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் 83- வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .       இவ்விழாவில் பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் நீதியரசர் . பொன் . கலையரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார் . மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை பேணி காக்க அறிவுரை வழங்கினார் .                   இவ்விழாவில் பெ . தெ . லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் V. சந்திரசேகர் , முனைவர் அரிஸ்டாட்டில் , மருத்துவர் கண்ணையா , விஜயசுந்தரம் மற்றும் அறக்கட்டளையின் ஆலோசகர்கள் மி...

• புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய்.

Image
·         ரூ. 2.50   கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில்   தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு   நீர்வள துறை அமைச்சர் அர்ப்பணித்தார்.   ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் குடியாத்தம் மற்றும் கீ. வ. குப்பம் வட்டத்தில்   தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாயை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் கீ.வ குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்முட்டுக்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ப்பணித்தார். தூர்வாரி புனரமைக்கப்பட்ட மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் விவரம் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் கீ.வ குப்பம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் தொலைக்கல் 0 மீ முதல் 31840 மீட்டர் வரை தூர்வாரி புனரமைக்கும் பணிக்கு நபார்டு நிதி உதவியின் கீழ் ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.                  மோர்தானா அணையின் இடதுபுற கால்...

• காட்பாடியில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

Image
 ·          காட்பாடியில் ஜேக்டோ - ஜியோ பேரமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.       ஜேக்டோ - ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல் , உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .       ஆர்ப்பாட்டத்திற்கு மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ . நா . ஜனார்த்தனன் தாங்கினார் .       தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜி . டி . பாபு , வரவேற்று பேசினார் .       தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட வி . திருக்குமரன் , தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கே . தனசேகர் , தலைமை நிலைய செய...

• பேராசிரியர் P.இன்பஎழிலன் "கவிதைகளின் கிறிஸ்து"

Image
 ·          பேராசிரியர் P. இன்பஎழிலன் " கவிதைகளின் கிறிஸ்து " - பேராயர் பிச்சைமுத்து-விடம் நூல் வழங்கி வாழ்த்து.       வேலூர் மாவட்ட கத்தோலிக்க திருச்சபை பேராயர் பிச்சைமுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேராசிரியர் P. இன்பஎழிலன் எழுதிய " கவிதைகளின் கிறிஸ்து " என்ற நூலினை வழங்கி வாழ்த்து பெற்றார் . அருகில் சமூக செயற்பாட்டாளர் தவசீலன் உள்ளார்.  

• கல்வி கொள்ளை - AUT / TANTAAC ஆர்பாட்டம்.

Image
·          கல்வி கொள்ளை - சமூகநீதி இட ஒதுக்கீட்டிற்கு வேட்டு - பேராசிரியர்கள் கொந்தளித்து AUT / TANTAAC ஆர்பாட்டம்.    ·          தமிழக அரசு மசோதாவால் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவு சிதைவு.         அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைகழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது .                 சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வரும் இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து பல்கலைகழக ஆசிரியர் சங்கம் (AUT) மற்றும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் சங்கம் (TANTSAC) சார்பாக வேலூர் , ஊரீசு கல்லூரி முன்பாக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .                 இச்சட்டம் உயர்கல்வி துறையில் தனியார் முதலாளிகளை ஊக்குவிப்பதாகவும் , கல்வி கொள்ளையை ஊக்குவிப்பதாகவும் ,...