Posts

• குடியாத்தம், உள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்.

·         குடியாத்தம் வ ட்டம் ,   உள்ளி   கிராமத்தில் ஜுலை -2026   மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் - 08.07.2026 அன்று   நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.                 வேலூர் மாவட்டத்தில் ஜீலை – 2026 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் குடியாத்தம் வட்டம் , வளத்தூர் உள்வட்டம் , உள்ளி கிராமத்தில் 08.07.2026   புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது . மேற்படி மனுநீதி நாள் முகாம் நடைபெறும் வளாகத்தில் அரசு துறையின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர பதாகைகள் மற்றும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது . பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்து மனுநீதி நாள் முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி. எஸ் . லீலா அலெ...

• TET EXAM – 2026.

Image
 

• காட்பாடி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ திட்டம் .

வேலூர் மாவட்டம் , காட்பாடி வட்டத்தில் 15.07.2026     மற்றும் 16.07.2026 ஆகிய நாட்களில்   “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ திட்டம்   நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.          மக்களை நாடி , மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ” உங்களைத் தேடி , உங்கள் ஊரில் ” என்ற திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .         ” உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் ” (UTUO) படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து , மக்களின் குறைகளை கேட்டறிந்து , அரசின் அனைத்து நலத்திட்டங்களும் , சேவைகளும் , தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் - ஆல் அறிவுறுத்தப்பட்டுள்ளது .          வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வட்டத்த...

• வேலூர் மாவட்டத்தில் புதிய கட்டடங்களை அமைச்சர் திறப்பு.

Image
·         வேலூர் மாவட்டத்தில் ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 வகுப்பறை கட்டடங்கள், ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் நூலக கட்டடங்கள் மற்றும் ரூ.49 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்களை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மாவட்டத்தில் ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 வகுப்பறை கட்டடங்கள், ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் நூலக கட்டடங்கள் மற்றும் ரூ.49 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்களை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி, திறந்து வைத்தார். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய வட்டாரங்களில் 3 பள்ளிகளில் ரூ.5.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள   23   வகுப்பறை   கட்டடங்கள் விவரம் 1.         காட்பாடி வட்டம், காட்ப...