தாய்மார்கள் பாலூட்டும் அறை.

 

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை.

     வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையினை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன் இன்று திறந்து வைத்தார்.

                 இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் .மாலதி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.