Posts

• வேலூர் பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரி திருவிழா.

Image
·          வேலூர் பொற்கொடியம்மன் புஷ்ப ரத ஏரி திருவிழா .     ·          ஒரு லட்சம் பேர் கூடி ஏரியில் சமைத்து மக்களுடன் உணவு உண்டு, தேரை தூக்கி வழிபாடு - மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு நேர்த்தி கடனை செலுத்தினர் .                 வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் ஏரியில் அமைந்துள்ளது அருள்மிகு பொற்கொடியம்மன் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் ஏரி திருவிழா என்றழைக்கப்படும் புஷ்பரத ஏரி தேர் திருவிழாவானது நடைபெற்றது.       வித்தியாசமான முறையில் வல்லண்டராமம் , அன்னாசிபாளையம் , வேலங்காடு , பனங்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிராம மக்கள் பச்சை ஓலை கட்டிகொண்டு மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் ஆகியவற்றிலும் தென்னை ஓலை கட்டிகொண்டு ஏரியினுள் வந்து குடும்பம் குடும்பமாக கூடி பொற்கொடியம்மன் வணங்கி விவசாயம் செழிக்க வேண்டும். கால்ந...

• வேலூரில் சித்திரை திருவிழா

Image
  ·          வேலூரில் சித்திரை திருவிழா - 8 பூப்பல்லக்குகள் பவ னி - ஒரு லட்சம் மக்களுக்கு மேலாக பங்கேற்பு .     ·          இந்திய ராணுவத்தின் புகழை போற்றும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை வரவேற்று ஆப்ரேஷன் சிந்தூர் ஜேட் விமானம் - தேரில் அமைத்து கொண்டாடிய இளைஞர்கள்.            வேலூர் மாவட்டம் , வேலூரில் சித்திரை திருவிழா பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு இடங்களில் மேடைக் கச்சேரிகளும் நடைபெற்றன. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தனித்தனி பல்லக்குகளாக ஜலகண்டீஸ்வரர் கோவில் பூப்பல்லக்கு , செல்வ விநாயகர் ஆலய பூப்பல்லக்கு , தாரகேஸ்வரர் பூப்பல்லக்கு , விஷ்னு துர்கை பூப்பல்லக்கு , பெருமாள் கோவில் பூப்பல்லக்கு , கனகதுர்கை அம்மன் ப...

• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

Image
·         வேலூர்   மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்ட ம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 398   கோரிக்கை மனுக்களை பெற்றார்.                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது . மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா , பட்டா மாறுதல் , இலவச வீட்டு மனைப்பட்டா , முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை , காவல் துறை . ஊரக வளார்ச்சித் துறை , நகராட்சி நிர்வாகங்கள் , பேரூராட்சித் துறை , கூட்டுறவு கடனுதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார் பாக வீடுகள் வேண்டி , மின்சாரத் துறை சார்பான குறைகள் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை . மருத்துவத் துறை , கிராம பொதுப்பிரச்சனைகள் , குடிநீர் வசதி , வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 398 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்க...

• அணைக்கட்டு தொகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு.

Image
·          அணைக்கட்டு தொகுதியில் 12- ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மூன்று மாணவிகள்    ·          அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் முதலிடம் பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பாராட்டு.                 வேலூர் மாவட்டம் , வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பாராட்டும் மற்றும் பரிசுகள் வழங்கும் விழாவானது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.          ...

• பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை

·         கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் , நுகர்வோர்களும் வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும் – வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல் .            கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸானது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால் , உணவு வணிகர்கள் அதனைத் தயாரிக்கவோ , விற்பனை செய்யவோ கூடாது என்றும் , அந்த வகையான மையோனைஸை நுகர்வோர்களும் வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார் .                 ” கிரு மி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும்போது , பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா , லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால் , அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு , டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள...

• பீஞ்சமந்தை ஊராட்சி நலத்திட்டங்கள்.

Image
  ·         பீ ஞ்சமந்தை ஊராட்சியில் ரூ.1.81 கோடி மதிப்பில் 2 தார் சாலைகள் ,   நியாய விலை கட்ட ட ம் , அங்கன்வாடி மைய கட்டடம் , பீ ஞ்சமந்தை பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ,   அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து , 65 பயனாளிகளுக்கு ரூ .81.05 இ லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை   வழங்கினர். வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு வட்டம் , பீ ஞ்சமந்தை ஊராட்சியில் ரூ . 1.54 கோடி மதிப்பில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 2 தார் சாலைகள் , அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12.67 இ லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கட்ட ட ம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.14.31 இ லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் ,   பீ ஞ்சமந்தை பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இ ரா . சுப்பு லெ ட்சுமி , அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ . பி . நந்தகுமார் திறந்து வைத்து , பீ ஞ்சமந்த...