Posts

• வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் கூட்டம்.

Image
  வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித் து அனைத்து துறை அ லுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது . வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித் து அனைத்து துறை அ லுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது . வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்ட்-2026-ம் மாதம் முடிய இயல்பாக 279.7 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 145.5 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான அளவைக் காட்டிலும் 48 % குறைவு. இதற்கு காரணம் உலக அளவில் நிலவும் ”எல் நினோ” பாதிப்பு ஆகும். இந்திய வானிலை ஆராய்ச்சி மையமானது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல் நினோ பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதனடிப்படையில் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழையானது இயல்பைவிட குறைவா...

• இராணிப்பேட்டை காவல் குறை தீர்வு கூட்டம்.

Image
·         இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை குறை தீர்வு கூட்டம்.     இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே . சிபின் தலைமையில் நடைபெற்றது .     இக்குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 45- மனுக்கள் பெறப்பட்டன . மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார் .  

• ராணிப்பேட்டை மாவட்ட பறிமுதல் வாகனங்கள் ஏலம்.

·         ராணிப்பேட்டை மாவட்டத்தில் NDPS சட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு.         இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரக போதை பொருள் ஒழிப்பு குழுவினரால் போதை பொருள் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 16 இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பொது ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .       மேற்படி வாகனங்கள் வரும் 03.09.2026 அன்று ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏலம் விடப்படும்.       இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 03.09.2026 தேதி அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை ராணிப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் மேற்படி வாகனங்களை பார்வையிட்டு, வாகனங்களுக்கு ஏலம் முன்பணம் செலுத்தி காலை 10 மணிக்கு நடைபெறும் பொது இடத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகபட்சமாக ஏலம் கோருபவருக்கு வாகனங்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ...

• வேலூர் மாநகராட்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு.

Image
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி, அம்மா உணவகம், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நல வாழ்வு மையம் ஆகிய இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டறந்தாங்கல் பகுதியில் ரூ.250 இலட்சம் மதிப்பில் 1560 மீ நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணி வண்டறந் தாங்கல் ஏரி முதல் குடியாத்தம் சாலை வரை உள்ள வ ண்டறந் தாங்கல் மெயின் ரோடு ( 035001R005), இந்திரா நகர் 2- வது குறுக்குத் தெரு ( 035001R0843), இடுகாடு சாலை ( 035001R0837) மற்றும் பெரியபட்டரை தெரு ( 035005R181) ஆகிய பகுதிகளில் மூடி அமைப்புடன் கூடிய மழைநீர் வடிகால் ( RCC Storm Water Drain with Cover Slab) கட்ட ப்பட்டு வருகிறது.   இக்கால்வாய் அமைக்கப்படுவதன் மூலம் வண்டறந்தா ங்கல் ஏரி முதல் குடியாத்தம் சாலை வரை மழைக்காலங்களில் ஏற்...

• வேலூரில் தேசிய கண் தான தினம்.

Image
·          வேலூரில் தேசிய கண் தான தின ம் -   கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்.              வேலூர் மாவட்டம் , வேலூரில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஊரீசு கல்லூரி இணைந்து தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு கண் தானம் குறித்து இரு வார விழா நடைபெற்றது.           இதில் கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண் தானத்தின் அவசியம் குறித்த கூட்டமும், ஊரீசு கல்லூரியின் பாதுகாப்புவியல் துறையின் தலைவர் பேராசிரியர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்பெருமாள் , மண்டல மருத்துவ தலைவர் டாக்டர் ஐசக்அபிரகாம்ராய் மற்றும் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.       இதில் பேராசிரியர் திருமாறன் பேசுகையில்,     கண் தானம் சிறந்தது. மக்கள் தங்களின் மறைவுக்கு பின்னர் கண்களை தானம் செய்ய வேண்டுமென பேசினார்.        ...