Posts

Showing posts from May, 2025

• வேலூர் 14 வயதுக்குட்பட்டவர்கள் கிரிக்கெட் போட்டி.

Image
 Uyuyuplikokuolkkkkkkikkkiiiikiikiiiiiiiiiiiiiiiiikiiiiiiiiiiiiiiiikiiiiiiiikiiikkikkiiikiiiikkiikikiikliiiikkiikikiiiiiiiiiikkiiikiiiikiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiklkiliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiliiiiiikiliiiiiiiiiiiiiiliiiiiliiiiiiiiiiiiiiiiikiiiiiiiiiiiiilikkikiiiklkkkikkkkikiiiiiiiililiiiiliiiliiiillikiiiiiiiiiiiiiiilliiiiiiiliiiiiiiiiiiiiiiiiikiklikklkliiliiliiiiiiiiiiiiiiiiiliiiiiikiiiiiiikiiiiiiiiiikiiiliiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiiiiiiilkkiiiliiiiiiiiiliiiiiiiiliiiiiilkiiikkkkiiiiiiiiiiiiiliiiiiiliiliiiikiikikkiiiiiiiikikiikiiliiikiikkiiiikikkikikikiikkkkklkiikkiikkkkkikklikikkkkkiikkkkkkilkkkkkikkkkkkkkkkikkikkkikkkkkkikkkikkkkkiiiikkkkkkkkiklkkkkikiiilkikkkkkkkkkikklikkikkkkkkikkkklkkkkkkkkkkkkikkkkkikkkikkkkkiikiijkijklkkjkkikkkkkkkkkkkkkikkkkkikkiikkikkiikkkkkkkkikikkkkkkkkkikkkiiikikikklkkkikkkkkkikkiiiikkikkiiiikkikkikikkkiiiiiiiki...

• தேனி மாவட்ட பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய மனு.

Image
·          தேனி மாவட்ட பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.       தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடத்தில் நிலங்களை ஒப்படைக்க தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் நேரில் சந்தித்து இந்திய குடியரசு கட்சியின் சார்பிலும் தொழிற்சங்கத்தின் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது .                இதில் தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடத்தில் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் , நிலமற்ற ஆதிதிராவிடர்களுக்கு நிலங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது .               துப்புரவு பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில் தங்களது மேலதிகாரிகளால் சாதிய வன்மத்துடன் பழிவாங்கும் நோக்கோட...

• ராணிப்பேட்டை பஞ்சமி நிலம் ஆர்பாட்டம்.

Image
 ·          ராணிப்பேட்டை பஞ்சமி நிலம் ஆர்பாட்டம்.       ராணிப்பேட்டை மாவட்டம், பஞ்சமி நிலம் குறித்து ஆய்வு செய்து உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா . அன்புவேந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது . உடன் போராட்ட குழு தலைவர் மோகன், மாநில குழு உறுப்பினர் கொடைக்கல் செந்தில்குமார், அரக்கோணம் கலை மற்றும் பலர் கலந்து கொண்டனர் .    

• ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.

Image
 ·          ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு.       ராணிப்பேட்டை மாவட்டம், பஞ்சமி நிலம் குறித்து ஆய்வு செய்து உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா . அன்புவேந்தன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் J.U. சந்திரலேகா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .   உடன் போராட்ட குழு தலைவர் மோகன், மாநில குழு உறுப்பினர் கொடைக்கல் செந்தில்குமார், அரக்கோணம் கலை மற்றும் பலர் கலந்து கொண்டனர் .  

• வேலூர் அனைவருக்கும் IIT Madras திட்டம் ஆலோசனைக் கூட்டம்

Image
·         வேலூர் மாவட்டத்திலுள்ள தகவல் ஆணைய அலுவலக பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும்  பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பொருட்கள் இந்த மாதத்தில் இருந்து விதிக்க வேண்டும் என்றால் மிகசுருக்கமாக கேக் ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் கேக் ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த உணர்வு ஆன்லைன் விளையாட்டு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஒரு IIT, Madras) பயிலும் வாய்ப்பினைச ப ட ஏற்படுத்தும் அனைவருக்கும் IIT Madras   திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தல...

• வேலூர் மாவட்ட தமிழ் வார விழா போட்டிகள்.

Image
 வேலூர் மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நா ளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ , மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு. வேலூர் மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நா ளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா போட்டிகளில்   வெற்றி பெற்ற பள்ளி   மாணவ , மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே- 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவிக்கப்பட் டதை தொடர்ந்து   வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும் , பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு "தமிழ் வார விழா ' மிகச் சிறப்பாக 05.05.2025 முதல் 15.05.2025 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தமிழ் வார விழாக் கொண் டா ட்டதில் பள்ளி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டும் , அவர்தம...

• வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி

Image
·         வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி - மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு.             வேலூர் மாவட்டம் , காட்பாடி சன்பீம்   பள்ளி மைதானத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார்.                 இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி சரியான முறையில் இயங்குகிறதா எனவும் , வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.                 மேலும் வாகனத்தில் முதலுதவி பெட்டி , ஓட்டுநர் அமரும் இடம் , பள்ளி குழந்தைகள் ஓட்டுநரை நெருங்காத வகையில் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதையு...

• வேலூர் மாவட்டத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டத்தின்கீழ் சமுதாய புற்றுநோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்   நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தி ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கான புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டத்தை 12.05.2025 அன்று   காணொலி காட்சி வாயிலாக   தொடங்கி வைத்தார். சமூக அளவிலான கருப்பை வாய் , மார்பக மற்றும் வாய் புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் ரூ . 27.00 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மக்களை அதிகம் பாதிக்கும் புற்...