• விஐடி உதவி துணைதலைவர் ஆதரவற்றோர்க்கு இனிப்பு, பட்டாசுகளை வழங்கல்.

· விஐடி உதவி துணைதலைவர் காதம்பரி எஸ் . விசுவநாதன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு , பட்டாசுகளை வழங்கினார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களுக்கு விஐடி பல்கலைகழகத்தின் உதவி துணைதலைவர் காதம்பரி எஸ் . விசுவநாதன் மற்றும் டாக்டர் ஏ . ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் இனிப்பு , பட்டாசு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர் . காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் உள்ள முதியோர் பாலர் குடும்ப கிராம பண்ணை ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமண தம்பதிகளான விஐடி பல்கலைகழக உதவி துணைதலைவர் காதம்பரி எஸ் . விசுவநாதன் , டாக்டர் ஏ . ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோர் வேலூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் உள்ள 20 - க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் , இனிப்புகள் , பட்டாசுகள் மற்றும் முதியோர் ...