Posts

• எரிவாயு உருளைகளை கடத்தல் பொதுமக்கள் புகார் எண்.

·         எரிவாயு உருளைகளை கடத்துவது அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றாலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் 0416-2252586 என்ற கட்டுபாட்டு அறை   தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் விற்பனை செய்வதைக் கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் ஆகிய எரிவாயு நிறுவனங்களின் சார்பில் பொறுப்பு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது மருத்துவமனை, அரசு காப்பகங்கள், விடுதிகள், பள்ளி சத்துணவு, காலை உணவு திட்டம், அங்கன்வாடி மையங்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு உருளை மற்றும் வணிக எரிவாயு உருளை ஆகியவற்றின் விநியோகங்களை ந...

• ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நலத்திட்ட உதவிகள்

Image
·         ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கிராமங்களை சார்ந்த 240 பயனாளிகளுக்கு ரூ .4.63 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா , இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைவேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் , ஆம்பூர்   சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர் . வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதி கிராமங்களை சார்ந்த 240 பயனாளிகளுக்கு ரூ .4.63 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா , இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அ கரம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   வழங்கினர் . நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு ரூ.90,00,000/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக் களும், 123 பயனாளிகளுக்கு ரூ.3,69,00,000/- மதிப்பிலான ஆதிதிராவிடர் நத்தம் பட்டா / பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டாக்களும், 75 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாற...

• அணைக்கட்டு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு

Image
·         அணைக்கட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு அரசு மருத்துவமனை   வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தை   திறந்து வைத்தனர். அணைக்கட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் விவரம்                 இம்மருத்துவமனை கட்டடம் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவ உபகரணங்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும், இருக்கைகள் உள்ளிட்ட தளவாடங்கள் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.         ...

• அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம்.

Image
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றியமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்க ளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு மாற்றியமைக்கப்பட்ட   வாக்குச்சாவடி மையங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்க ளுடனான   ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே . இரா . சுப்புலெட்சுமி , தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடி மையங்கள், வேலூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடி மையங்கள், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 295 வாக்குச்சாவடி மையங்கள், கீ.வ.குப்பம்   சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடி மையங்கள், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 319 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,427 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 1200-க்கும் ம...

• வேலூர் வாக்கு சாவடி மைய அடிப்படை வசதி ஆலோசனை கூட்டம் -

Image
·         வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,427 வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்    மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.                   தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணைய ம் அறிவுறுத்தியுள்ளது.   அதனடிப்படையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடிப்படை வசதிகளை உறுதி செய்வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்   நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையமும் தரைதளத்தில் ...

• வேலூர் எரிவாயு உருளை, பெட்ரோலிய பொருட்கள் இருப்பு கூட்டம்

Image
 ·         வேலூர் மாவட்டத்தில்   எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து   எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில்   நடைபெற்றது.                    வேலூர் மாவட்டத்தில்    எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து   எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்டத்தில்    எரிவாயு உருளை, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து, தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது- எரிவாயு உருளை இருப்பு விவரம் , விற்பனை விவரம் மற்றும் பதிவு விவரங்களை HPCL BPCL & IOCL ஆகிய எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு ம...

• வேலூர் மாவட்ட ஈர நில பாதுகாப்பு வன தீ தடுப்பு கூட்டம்.

Image
 ·         வேலூர் மாவட்டத்தில் ஈ ர நில பாதுகாப்பு மற்றும்   வன தீ தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை பாதுகாப்பது மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் வன தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில்   நடைபெற்றது. ஈரநில பாதுகாப்பு : தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள ஈர நிலங்களை கண்டறிந்து அவற்றை வரைபடமாக்கி அதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுத்தல், பல்லூயிர் பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் அகியவற்றை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு ஈரநில இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.   ஈரநில   பாதுகாப்பு திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஈர நிலங்களை கண்டறிந்து அவற்றை அளவீடு செய்து முறையாக பிரத் தி யேக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக வனத்துறை , வருவாய் துறை , தன...