Posts

• TIIC - Special Business Campaign.

·         TIIC - Special Business Campaign. Tamil Nadu Industrial Investment Corporation (TIIC) is a Tamil Nadu Government State Finance Corporation operating at the State level Founded in 1949. The TIIC has been a pioneer in the development of the industry by providing financial assistance for numerous industries / service-related units with the support of the State Government.           The TIIC provided financial assistance to Micro, Small and Medium enterprises/ services sectors under various special schemes to set up new industries / service-oriented units for the purpose of New Establishment / expansion of existing units and diversifying their product.           The TIIC, Vellore Branch Office (Address: 73/A, Katpadi Main Road, Vasan ENT Hospital 1 st floor, Gandhi Nagar, Katpdi, Vellore – 632 006) conducts Special Business Campaign to Micro, Small an...

• தாட்கோ ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி பயிற்சி.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்   ( தாட்கோ )   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி   (Diploma in Textile Industry Course)   மற்றும் துணிகளுக்கு சாயம் ,   ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது . பயிற்சியில் சேர   விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என   வேலூர்   மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .   தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் ( தாட்கோ )   சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது . அதன் தொடர்ச்சியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி   (Diploma in Textile Industry Course)   மற்றும் துணிகளுக்கு சாயம் , ஒவியம் மற்றும் அச்சிடுதல்   (Certificate in Tex...

• தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம்.

·         தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் Online Grievance Petition Redressal System (OLGPRS) வாயிலாக பொதுமக்கள் தங்களது   புகார் மனுக்களை பதிவு செய்யலாம்   என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுசூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது. எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுற்றுசூழல் குறித்த தங்களது புகார் மனுக்களை https://tnpcb.gov.in/olgprs/ என்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.  

• வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி நியமனம்.

·         வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணிநியமனம்.                   பொதுசுகாதாரம் மற்றும்   நோய்தடுப்பு மருந்துத்துறை வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society, Vellore) மூலமாக தொகுப்பூதிய அடிப்படையில்   Ayush Medical Officer Siddha (NRHM), Dispenser (NRHM), Therapeutic Assistant (NRHM),Therapeutic Assistant (NRHM),Therapeutic Assistant (NAM),Therapeutic Assistant (NAM),Senior Tuberculosis Laboratory Supervisor (STLS), Driver, Medical Officer, Urban Health Staff Nurse(ANM), Staff Nurse, Pharmacist, Radiographer,   Lab Technician Gr-II, Multipurpose Hospital Worker, Dental Technician, Sanitary Worker, Health Inspector, Clinical Psychologist ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமனம் செய்ய தேசிய நலவாழ்வு குழும   இயக்குநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேற்கண்ட காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலும், முற்றிலும் தற்காலிகமாகவும் பணிநியமனம் செய்ய பூர...

• வேலூர் அரசு மருத்துவமனை, ஆவின் ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஆவின் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், அங்கன்வாடி மையம், ஆவின் ஆகிய இடங்களில் நேரடியாக   ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதார நிலையத்தில்   வருகை பதிவேடுகள் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் மருந்து பொருட்களின் இருப்பு குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும்    கேட்டறிந்தார். தொடர்ந்து   அணைக்கட்டு அரசு பொது மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பிரிவு, மகப்பேறு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஊணை வாணியம்பாடி அரசு துணை சுகாதார நிலையத்தை ப...

• வேலூர் மாவட்ட கால்நடைகள் விவரங்களை பதிவேற்றம்.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் விவரங்களை தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் பாரத் பசுதான் போர்ட்டலில் பதிவேற்றம்.                   வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் விவரங்களை தரவு தளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு இந்திய அரசால் தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கத்தின் (NDLM) பாரத் பசுதான் போர்ட்டலில் (Bharat Pashudhan Portal) பதிவேற்றம் செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரவு தளத்தின் மூலம் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் எளிதில் சந்தை மற்றும் சேவை அமைப்புகளை செயல்படுத்த உதவுகிறது. விவசாயிகளின் கால்நடைகளுக்கு 12 இலக்க அடையாளக் குறியீடு (BAR CODE) கொண்ட காதுவில்லை பொருத்தப்பட்டு மின்னணு தகவல் மூலம் கால்நடைகளின் உரிமையாளர் விவரம், கால்நடைகளின் காப்பீடு விவரம், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி பணிகள், நோயின் விவரம் மற்றும் பால் உற்பத்தி போன்ற அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் அரசு அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களையும் டிஜிட்டல் ம...

• வேலூர், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆட்சியர் ஆய்வு.

Image
·         வேலூர் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் மற்றும் சாலை பணிகள் குறித்து   மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட வெங்கடாபுரம், பெருமுகை , செம்பேடு ஆகிய ஊராட்சிகளிலும், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், அகரம் மற்றும் இறைவன்காடு ஆகிய ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலை மற்றும் குடிநீர் பணிகள் குறித்து   மாவட்ட   ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.   வெங்கடாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கிலோ ரூ.10 மதிப்பில் விற்கப்படும் இயற்கை உரங்களை பார்வையிட்டார். மேலும் இந்த ஊராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு, குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் முறைகள் விரிவாக கேட்டறிந்தார். பிளாஸ்டிக் ப...