• ஸ்ரீபுரம் பொற்கோயிலில் சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு.
· சித்த மருத்துவம் இந்தியாவின் தொன்மையையும் கலாச்சாரத்தையும் உலக அளவில் பறைசாற்றுகிறது. · உலக சுகாதார நிறுவனமே நமது பாரம்பரிய மருந்துகளை கண்டு வியந்து பாராட்டியுள்ளனர். · ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் அரவிந்த்குமார் பேச்சு. வேலூர் மாவட்டம் , ஸ்ரீபுரம், பொற்கோயில் வளாகத்தில் பொற்கோயில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் 108 பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாரம்பரிய, தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டி சான்றுகள் வழங்கி கௌரவிக்கும் விழாவானது நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் திரளான பாரம்பரிய சித்த மருத்துவர்களும்...