Posts

• வேடிக்கை மனிதர்களை போல சாக கூடாது

Image
        வேடிக்கை மனிதர்களை போல சாக கூடாது - மண் பயனுற வாழ வேண்டும். -     மகாகவி பாரதியின் நினைவு நாளில் கவிஞர் முனைவர் ச . இலக்குமிபதி.     வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டத்தின் சார்பில் மகாகவி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது . வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாரதி புக் ஹவுஸ்-ல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு   பாரதி புக் ஹவுஸ் உரிமையாளர் உமா தலைமை தாங்கினார் . வேலூர் வாசகர்    வட்டத்தின் சார்பில் எம் . காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.           இந்நிகழ்ச்சியில் வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் முனைவர் ச . இலக்குமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியாரின் நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார் .       சிறப்பு விருந்தினர் கவிஞர் லட்சுமிபதி பேசும்போது,       எட்டயபுரத்து எரிமலை கவிஞரான மகாகவி பாரதியார் “ யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்” என...

• தெள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தடப் பேருந்து சேவை.

Image
தெள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தடப் பேருந்து சேவை - வேலூர்   மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி   வைத்தார்.. வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை கிராமத்திற்கு புதிய வழித்தடப் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தொடங்கி   வைத் தார். வேலூர் மாவட்டம் , வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்லிருந்து சுமார் 24 கிலோமீட்டரில் அமைந்துள்ள தெள்ளை சாலையிலிருந்து 7 கிலோமீட்டர் வனப்பகுதியில் தொலைவில் அமைந்துள்ள தெள்ளை குக்கிராமத்தில் 70 குடும்பங்களை சார்ந்த சுமார் 250 மக்கள் வசித்து வருவதாகவும் , இச்சாலை பேருந்து இயக்க போதுமான அளவு உள்ள காரணத்தால் பொதுமக்கள் வாழ்வாதாரம் உயர் த் தும் வகையில் புதிய பேருந்து வழித்தடம் அமை த் து பேருந்து இயக்க ஆட்சி தலைவர் வழிவகை செய்து தருமாறு கேட்டு கொண்டுள்ளார்கள். அதன்பேரில் பேருந்து எடுத்து சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கள ஆய்வில் பேருந்தை இ ய க்க சாலை போதுமான அளவு உள்ள காரணத்தால் கொணவட்டம்- 1 பணிமணை நகர வழித்தடம் T/D வழித்தடம் காலை மற்றும் மாலை பள்ளி மாணவ , மாணவ...

• பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் ஆய்வு.

Image
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், வேலூர்   மாநகராட்சியில் பெருந்தலைவர் காமராஜர்   காலை உணவு திட்டம் குறித்து வேலூர்   மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு. வேலூர்   மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி   ஒன்றியம் மற்றும் வேலூர் மாநகராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், விநாயகர் சிலைகள் கரைப்பது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.               வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு   ஆய்வு செய்தார். மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் குடிநீர் மற்றும் கழிப்பறை போன்ற   அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.                  தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, சத்துவாச்சாரியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவ...

• மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்.

வேலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர்   மாணவ / மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற   இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சி தலைவர். ஒன்றிய அரசால் பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ   / மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoairship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top Class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ /மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ( https://scholarships.gov.in ) விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள...

• வேலூர் மாவட்ட முடிவுற்ற பணிகள் கைத்தறி அமைச்சர் ஆய்வு

Image
வேலூர் மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு   திட்ட பணிகளை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆய்வு பெருமுகை கிராமத்தில் ரூ. 45.91 கோடி மதிப்பில்   250 படுக்கை வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள   தங்கும் விடுதியை  கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர்  பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் ரூ. 45.91 கோடி மதிப்பில் 250 படுக்கை வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது தங்கும் அறை, சமையற்கூடம், கண்காணிப்பு அறை ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.133.23 இலட்சம் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதியை திறந்து   வைத்தார். மேலும், அணைக்கட்டு, கணியம்பாடி மற்றும் வேலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.326.18 இலட்சம் மதிப்பில் 8 முடிவுற்ற பணிகளுக்...